அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளை – சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி அலுவலக அசல் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, … Read more