கள்ளக்குறிச்சி மாணவி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு: ஓ.எஸ்.மணியன்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், “மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை எப்படி ரத்துசெய்வது, ஒடுக்குவது என்று யோசிக்கும் அரசாக திமுக உள்ளது. ஒரேநாடு ஓரேதேர்தல் நடைமுறைக்கு … Read more