#தூத்துகுடி || வடமாநில இளைஞர் சடலமாக மீட்பு, காவல்துறையினர் விசாரணை..!
இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் மரக்கடை அருகில், உப்பள பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? … Read more