செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ஆட்டத்தில், இந்திய மகளிர் ‘பி’ அணி சுவிட்சர்லாந்து அணியை முழுமையாக வீழ்த்தியது. தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் வெற்றி வாகை சூடினர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 9-வது சுற்றில் இந்திய ஓபன் ‘ஏ’ அணி, பிரேசில் அணியுடன் மோதியது. அப்பிரிவில், இந்திய வீரர்கள் அர்ஜுன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ் விளையாடிய … Read more