செஸ் ஒலிம்பியாட்: 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் வந்த சதுரங்கப் படை
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 87 பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், … Read more