போதிய வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்
தகுதியான பேராசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இல்லாததுடன், ஆய்வகங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பது தெரியவந்ததை அடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Source link