உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெறுக: சீமான்

சென்னை: “மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடான இந்தியாவில் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை … Read more

நல்லா இருந்த மனுசன்… இப்ப இப்படி ஆகிட்டாரு… சீரியல் கலாய் மீம்ஸ்

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பெரும்பாலான இளைஞர்களையும் கவர்ந்து வருவது சீரியல். அதுவும் கொரோனா காலகட்டத்தில் சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை பெற்றது என்று சொல்லாம். இப்படி சீரியல்கள் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவது வழக்கம். ஆனால் இந்த மாதிரி சோதனை காலத்தில் மட்டுமல்லாமல் எப்போவுமே சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்துவது மீம்ஸ். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவீடும் நெட்டிசன்கள் தற்போது … Read more

பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு.!

* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும்; * கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பணி நியமனம் தொடர்பான திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண். 177ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்;  * தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்* ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது … Read more

கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பவேண்டாம் – நடிகை மீனா கோரிக்கை

கணவரின் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கணவர் வித்யா சாகர் இறப்பால், மிகுந்த கவலையில் இருப்பதாகவும், தங்களது தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்மீனா தெரிவித்துள்ளார். Source link

காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 | முதல்வர் தொடங்கி வைத்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? 

சென்னை: “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, நொச்சிக்குப்பத்தில், “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு … Read more

இந்த படத்துல 20 வினாடிகளில் யானைக் கூட்டத்தில் இதயத்தைக் கண்டுபிடிங்க!

Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம், நினைத்துப் பார்க்காத அளவில் புதுப்புது புதிர்கள் திகட்டாத சுவாரசியத்தை தருகின்றன. இதனால், நெட்டிசன்களை ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் காந்தம் போல ஈர்த்து வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும். இறுதியில் விடை தெரியும் அனைவரையும் … Read more

விழுப்புரம் || பிறந்து 15 நாட்களான ஆண் குழந்தையை திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற பெற்றோர்.. காவல்துறை விசாரணை..!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்கள் குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர். விழுப்புரம் மாவட்டம் பீமாபுரம் கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் வீட்டுத் திண்ணையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கிராம மக்களள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றொர் குறித்து விசாரணை … Read more

மேட்ரிமோனியில் அறிமுகமான பெண் ஐ.டி ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி..!

கோயம்புத்தூரில், மேட்ரிமோனி மூலம் அறிமுகமான விவகாரத்தான பெண் ஐ.டி.ஊழியரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 19 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஒத்தக்கல் மண்டபத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 2வதாக திருமணம் செய்துக் கொள்ள மேட்ரிமோனியில் விண்ணப்பித்துள்ளார். அதில் அறிமுகமான மார்சியஸ் சிங் ஜித்தா என்ற நபர், திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்த நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்கு அதிக … Read more

அரசுப் பேருந்துகளில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் … Read more

செகண்ட் இன்னிங்சை தொடங்கிய மன்சூர் அலிகான்… கவனம் ஈர்க்கும் டான்ஸ் வீடியோ

90 காலகட்டங்களில கொடூர வில்லன் என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மன்சூர் அலிகான். 1990-ம் ஆண்டு வெளியான சுப யாத்ரா என்ற மலையாள படத்தின் பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வேலை கிடைச்சிடுச்சி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் 1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்தன் மூலம் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா … Read more