சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி நாள் மிகவும் முக்கியமானது – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.!

கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி (GST) திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு இதேநாள் (ஜூலை 1-ஆம் தேதி) அறிமுகப்படுத்தியது. அதன்படி. 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.  தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது … Read more

ரோந்து பணியில் இருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்கள்.. காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை, சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். அவிநாசி காவல் நிலைய காவலர்கள் அவிநாசி – முத்துச்செட்டிபாளையம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பதிவு எண் இல்லாத ஒரு பைக்கில் வந்த 3 பேரை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை காவலர்கள் விரட்டி பிடித்த போது பைக்கில் இருந்த ஒருவன் … Read more

திருவண்ணாமலையில் இதுவரை 874 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874.25.70 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 1,424.77.30 ஹெக்டேர் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, இந்து சமய அறநிலையத் … Read more

ஓபிஎஸ்., குறித்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி அளித்த மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டு..! சற்றுமுன் வெளியான தகவல்.!

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேற எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அதன்படி, முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். கட்சியில் முடிவெடுக்கும் உரிமை தற்போது பொதுக்குழுவின் … Read more

சேம் லுக்… ஆனா ட்ரெஸ் மட்டும் சேஞ்ச்… பவித்ரா ஜனனியின் அவுட்டிங் போட்டோஸ்

திரைத்துறையில் தற்போது சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பதுதான். பெரும்பாலான சீரியல் நடிகைகள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். அவர்கள் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருதோடு மட்டுமல்லாமல் வலைதளங்களில் அவர்களுக்கான ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது என்றே சொல்லாம். … Read more

தஞ்சையிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டு பழமைவாய்ந்த பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு..!

தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக காவல் துறை உறுதி செய்துள்ளது. 1706 ஆம் ஆண்டு நாகை வந்த, ஜெர்மன் மத போதகர் சீகன் பால், தரங்கம்பாடியில் முதல் அச்சகத்தை நிறுவி, புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிமாற்றம் செய்து, முதலில் அச்சடித்தார். தஞ்சை சரஸ்வதி நூலகத்திலிருந்து அந்த பழமையான பைபிள் 2005 ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்சன் என்ற … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம் குமாரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: ”தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில் ஏராளமானோர், அப்போது அமலில் இருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அப்போது நடைபெற்ற ஆசிரியர் … Read more

நாவில் எச்சில் ஊர வைக்கும் வெங்காயச் சட்னி இப்படி செஞ்சு பாருங்: இந்த டேஸ்ட மறக்கவே மாட்டீங்க  

நாம் பல வித கூட்டு, சாம்பார்  என்று இட்லி தோசைக்கு பலவிதமான சைடிஷ் செய்தாலும் இந்த சட்னி போல் வருவதில்லை. இந்திய சமையலில் சட்னிக்கு தனி இடம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சட்னியை வித்தியாசமாக செய்வார்கள். தேங்காய், பொதினா, வேர்கடலை, கொத்தமல்லி, மாங்காய் என்று பல வித சட்னிகள் இருக்கிறது. இதில் நாம் வெங்காயச் சட்னிதான் எப்படி செய்வது என்றுதான் பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு, எண்ணெய், உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், கருவேப்பில்லை, … Read more

கிராமப்புற துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு புது வேலைவாய்ப்பு.!!

கிராமப்புற துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமாரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கிராமப்புற துறை பணியின் பெயர் : பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் … Read more

வந்தவாசி அருகே வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் – வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. தெள்ளார் பகுதியில் உள்ள ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்ற நிலையில், வணிகவியல் துறை மாணவர்களும், வேதியியல் துறை மாணவர்களும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். வகுப்பறைக்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து அறிந்த பேராசிரியர்கள், மாணவர்களை அப்புறப்படுத்தினர். கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்பாக இரண்டு துறை மாணவர்கள் இடையே இருந்த … Read more