அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? தமிழக அரசின் புதிய முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளியான அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கும் இச்செயலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. கல்வியையும், சுகாதாரத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்களின் உயிரைப் பறிக்கும் மதுவை அரசே விற்பனை செய்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் அமைவிடம், எண்ணிக்கை தொடர்பான … Read more

அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதி 2 இளைஞர்கள் படுகாயம்.. சிசிடிவிக் காட்சி வெளியீடு..!

புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே சாலையை கடப்பதற்காக அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி சேதராபட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது வலதுபுறம் வந்த பேருந்தை முந்தி சென்று சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்து மீது இளைஞர்கள் சென்ற பைக் மோதியதில் … Read more

“அதிமுகவை கபளீகரம் செய்ய நினைக்கும் சசிகலாதான் முதன்மை எதிரி” – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: “அதிமுகவில் தன் தார்மிக உரிமையை இழந்துவிட்டார் ஒபிஎஸ்” என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏ மற்றும் பி ஃபார்மில் கையொப்பமிட குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் ஏ பார்ம் மற்றும் பி பார்மில் கையொப்பம் இடுகின்ற தார்மிக உரிமையை ஓபிஎஸ் இழக்கிறார். காரணம், கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடுவதை … Read more

சூடான காபி… குளிர் காற்று… நடிகர் சத்யராஜின் குன்னூர் பங்களா பற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகக்ல் நையாண்டியுடன் ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர். சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொண்டுத்த சத்யராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கேரக்ரில் நடித்ததன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். நடிப்பு மட்டுமல்லாமல் … Read more

கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.!

கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம், நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் மீது கொலை வழக்கு ஒன்று நிறுவையில் உள்ளது. சம்பவம் நடந்த அன்று இவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வழி மறைத்து, சரா மாறியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. மர்ம  கும்பல் கொடூரமாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.  புண்ணியமூர்த்தி அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாகவும் … Read more

பாலியல் வழக்கு | நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: சமூக வலைதளங்களில் பழகிய மாணவிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியுடைய தந்தையின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவரை சமூக வலைதளங்கள் வழியாக அறிமுகமான மாணவிகள், பெண்களை திருமணம் செய்து கொள்வதாக நெருக்கமாக பழகி ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். … Read more

அணிவகுக்கும் 3 தொடர்கள்: பிரபலங்கள் புடை சூழ அறிவித்த ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சி, கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.   அமுதாவும் அன்னலக்ஷ்மியும் மற்றும் மாரி ஆகிய இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.  மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுக என்ற தொடர் ஒளிபரப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. … Read more

விருதுநகர்.! குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் பலி.!

விருதுநகர் மாவட்டத்தில் குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முருகப்பன்(19). இவர் சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள வழுக்குப் பாறை அருகே உள்ள தண்ணீர் கிடக்கில் குழிப்பதற்காக மேற்பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி … Read more

அதிமுக பொதுக்குழுவிற்காக மீண்டும் தயாராகும் வானகரம் திருமண மண்டபம்.. 3000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது..!

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டப மைதானத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த செட் அமைக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. Source link

டாஸ்மாக் போல வருமானம் தந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் … Read more