மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.!!

இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், வேலூர், … Read more

மதுரையில் ஆசிரியை வீட்டில் ரூ.3 லட்சம் நகையை திருடி விற்ற மற்றொரு சக ஆசிரியை கைது.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருமங்கலம் சங்கர்நகரைச் சேர்ந்த செந்தில்நாயகி  மற்றும் ரஹீனா பேகம் ஆகியோர் அங்குள்ள மகாத்மா காந்தி பள்ளியில் ஆசிரியராக 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.  இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில்  செந்தில் நாயகியின் லேப்டாப்பை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற ரஹீனா பேகம் பீரோவில் இருந்த ஒன்பதரை சவரன் தங்க … Read more

விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அறிமுகம்: மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியீடு

சென்னை: விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்படுத்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது கடந்த ஆண்டு 60-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2004 முதல் பணியில்சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறும் திட்டம்அமலில் உள்ளது. இவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர் ஓய்வுபெற்றால், அவர் பணியாற்றிய ஆண்டுகள் அடிப்படையில் முழு ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியாவார். ஒருவேளை ஒரு அரசு … Read more

5ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த உறவினர்கள்.!

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விஜயன் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளியில் 9 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் விஜயன், 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து … Read more

தனிமைப்படுத்தி கொண்டார் எடப்பாடி பழனிசாமி..!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அதேபோல முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அவரது மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அறிகுறிகள் இல்லாத சூழலிலும் அவருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை … Read more

சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்… போலீஸ் வலைவீச்சு!

சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்கின்ற ஆதி சுரேஷ் மீது 10வருடங்களுக்கு முன்பு சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 7 மணியளவில் புளியந்தோப்பு ஹை ரோடு 1 வது தெரு வழியாக சுரேஷ் வீட்டிற்கு சென்ற போது  இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலையில் பலத்த … Read more

மாணவர் படைப்பு கண்காட்சி, பாலினக்குழு அமைத்தல் என பள்ளி மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் (பொறுப்பு) எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்குவதற்காக பள்ளிகள், உதவி கல்வி அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சி அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. அதற்காக ரூ.18 லட்சத்து 62 ஆயிரம் செலவிட கூட்டத்தில் தீர்மானம் … Read more

தனியார் டிராவல்ஸ் பேருந்து இருசக்கர வாகனம் மோதி இருவர் பலி..!

தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், அழகர்நாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் (25), சுருளிராஜ் (45). இவர்கள் இருவரும் போடியில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் போடியில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சுருளிராஜனை மீட்டு … Read more

ஏன்பா உங்களுக்கு போட்டோஷூட் எடுக்க வேற இடமே கிடைக்கலையா ..?

குரோஷியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டிஜன் இலிசிக் (35) மற்றும் அவர் மனைவி ஆண்ட்ரியா டிகோவ்செவிக் (29) தம்பதிக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரிட்டானியாவுக்கு தேனிலவு சென்றனர். தங்கள் தேனிலவு தனித்தன்மையாக இருக்க வேண்டும் என அந்த தம்பதி முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் … Read more