தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more

சென்னையின் இந்த பகுதிகளில் மின்வெட்டு இன்று (ஜூலை-1) மின்வெட்டு!

சென்னையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மயிலாப்பூர், தாம்பரம், ஐடி காரிடார், தி.நகர், ஆவடி, அடையாறு, கிண்டி, போரூர், அம்பத்தூர், பெரம்பூர், வேளச்சேரி, கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் … Read more

காணமல் போன ஆண் சடலமாக மீட்பு.. கள்ளகுறிச்சி அருகே பரபரப்பு..!

காணாமல் போன மளிகை கடை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம், செம்மணாங்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி  வசந்தகுமாரி என்ற மனைவியும் மகளும் உள்ளனர். வசந்தகுமாரி ஒராண்டுகளுக்கு முன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அங்கிருந்த ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினத்திலிருந்து சந்தோஷை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அவரை தேடி வந்த நிலையில், அவரின் சடலம் கெடிலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்த … Read more

கும்பகோணத்தில், சாமி சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது.. 4 கிலோ சரஸ்வதி சிலை, 2 கிலோ லட்சுமி சிலை பறிமுதல்..!

கும்பகோணத்தில் புராதன சாமி சிலைகளை விற்க முயற்சித்த இருவரை, சிலைகளை வாங்க வந்தவர்கள் போல் நாடகமாடி போலீசார் மடக்கி பிடித்தனர். ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரும் சரஸ்வதி மற்றும் லட்சுமி உலோக சிலைகளை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வாங்குவது போல் அலைபேசியில் பேசி இருவரையும் வரவழைத்த போலீசார் அவர்களை கைது செய்து சிலைகளை மீட்டனர். Source link

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெறுக: சீமான்

சென்னை: “மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடான இந்தியாவில் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை … Read more

நல்லா இருந்த மனுசன்… இப்ப இப்படி ஆகிட்டாரு… சீரியல் கலாய் மீம்ஸ்

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பெரும்பாலான இளைஞர்களையும் கவர்ந்து வருவது சீரியல். அதுவும் கொரோனா காலகட்டத்தில் சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை பெற்றது என்று சொல்லாம். இப்படி சீரியல்கள் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவது வழக்கம். ஆனால் இந்த மாதிரி சோதனை காலத்தில் மட்டுமல்லாமல் எப்போவுமே சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்துவது மீம்ஸ். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவீடும் நெட்டிசன்கள் தற்போது … Read more

பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு.!

* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும்; * கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பணி நியமனம் தொடர்பான திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண். 177ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்;  * தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்* ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது … Read more

கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பவேண்டாம் – நடிகை மீனா கோரிக்கை

கணவரின் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கணவர் வித்யா சாகர் இறப்பால், மிகுந்த கவலையில் இருப்பதாகவும், தங்களது தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்மீனா தெரிவித்துள்ளார். Source link

காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 | முதல்வர் தொடங்கி வைத்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? 

சென்னை: “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, நொச்சிக்குப்பத்தில், “காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025” என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு … Read more

இந்த படத்துல 20 வினாடிகளில் யானைக் கூட்டத்தில் இதயத்தைக் கண்டுபிடிங்க!

Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம், நினைத்துப் பார்க்காத அளவில் புதுப்புது புதிர்கள் திகட்டாத சுவாரசியத்தை தருகின்றன. இதனால், நெட்டிசன்களை ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் காந்தம் போல ஈர்த்து வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும். இறுதியில் விடை தெரியும் அனைவரையும் … Read more