ஆனையேறும் பெரும் பறையர் – அண்ணாமலை அளிக்கும் புதுவிளக்கம்.!
“From a pariah to a ViswaGuruFrom Dark to லைட்” 8 ஆண்டுகள் எங்கள் முதல் ஊழியராக நரேந்திர மோடியை எண்ணுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் போட. அதற்க்கு விசிக வன்னியரசு சாதியை அசிங்கப்படுத்திவிட்டார், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதில் டிவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில், “எச்சரிக்கை பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி … Read more