சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். குடியரசுத் தலைவர் உத்தரவு கடந்த 2020-ம் ஆண்டு டிச.3-ம் தேதி, மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 9 … Read more