இன்ஸ்டாகிராமில் மாஸ் அப்டேட்… மகிழ்ச்சியில் ரீல்ஸ் ரசிகர்கள்

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இன்ஸ்டாவின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல வதிமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அப்டேட்டில், இன்ஸ்டா ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு, ரீல்ஸ் டெம்பிளேட் உட்பட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முன்பு 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் || கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.!

கல்குடியில் மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் இவரது மகன் தங்கவேலு மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனர். தங்கவேலு மற்றும் அவரது தந்தை ஆகியோர் குளத்தில் மீன்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியிலுள்ள சேற்றில் தங்கவேல் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கி உள்ளார். இதனையடுத்து இளைஞரை தண்ணீரில் தேடியபோது அவர் உயிரிழந்த நிலையில் … Read more

காணிக்கை பணத்தை பூமியில் மரமாக நடுங்கள்… இயற்கையே இறைவன்..! என்ன ஒரு அறிவார்ந்த உபதேசம்..!

கோவை மாவட்டத்தில் மலைகளை கடந்து வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் அங்கிருந்த அடியாருக்கு காணிக்கையாக பணத்தை கொடுக்க, பணத்தை வாங்க மறுத்த அவர், மரம் நடுங்கள் என்று தெரிவித்த அறிவுரை பக்தர்களை நெகிழ வைத்துள்ளது. பணம் தேடி அலையும் உலகில் மன அமைதி தேடி கோவை வெள்ளிங்கிரி மலையில் உள்ள சிவன்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அண்மையில் அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தன் சகாக்களுடன் வெள்ளிங்கிரி ஆண்டவரை … Read more

திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

நாமக்கல்: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசியில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. கரோனா தளர்வுகள் … Read more

பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்… எப்படி இவருக்கு மட்டும் ரோஷம் வந்துச்சு – இன்றைய அரசியல் மீம்ஸ்

உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று நாம் இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய அரசியல் … Read more

இனி நான் தான் தலைவன்.. ரவுடிகளுக்கிடையே நடந்த தகராறில் இளைஞர் படுகொலை.. திருப்பூரில் பரபரப்பு..!

கேங்க் லீடர் யார் என்ற தகராற்றில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் உள்ளிட்டோர் மீது அடிதடி உள்ளிட்டபல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்னிலையில், நண்பர்கள் ஐவரும் அங்குள்ள  மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் நண்பர்களிடம் நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத் தான் இனி நீங்கள் கேட்க வேண்டும். நான் … Read more

ஸ்விக்கி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது பற்றி … Read more

“எல்.முருகன் வழியில் பதவிக்காக அரசியல் செய்கிறார் அண்ணாமலை” – செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “தமிழிசை, எல்.முருகன் போல பதவிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளர், பழைய ஆணையாளரை போல் மெத்தனமாக இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஊழியர்களுக்கு கூட ஊதியம் போட நிதியில்லை. அரசு துறைகளிடம் இருந்து வர வேண்டிய நிதியை மாநகராட்சி … Read more

நீங்க ரொம்ப டென்ஷன் ஆவீங்களா? உங்க உணவில் இதை சேர்த்துகோங்க

This 6 salads make you to reduce high blood pressure, நம்மில் சிலருக்கே சரியான வேளையில் உணவை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. மேலும்  அவர்கள் சரியான வழிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள். நம்மில் பலர் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் மிக இளமையில் நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்த 6 வகை சாலட்டுகளை நீங்கள் சாப்பிடுவது அவசியமாகிறது. மஷ்ரூம் சாலட் ஒரு கப் நறுக்கிய மஷ்ரூம், 2 … Read more

கடந்த ஓராண்டில் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்.!

கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொகொண்டார்.  ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் … Read more