Tamil News Today LIVE: மருத்துவக் கல்லூரியில் சேர பிப்.18 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 102-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update:  தேர்தல் வாக்குறுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பொய் கூறுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார். முதல்வர் 80% பாஜக குறித்துதான் பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். India News Update: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் … Read more

கும்பகோணம் இளைஞரின் தலை துண்டிப்பு: உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி இளைஞர்., திருப்பூரில் நடந்த கொடூரம்.!

திருப்பூர் : நல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செரங்காடு பகுதியில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரின் மார்பு, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிய காயங்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியை, ஸ்ரீரங்கம் … Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்.! <!– தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தகவ… –>

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். 15,16ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு … Read more

காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்; இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம் ஏற்பட்டதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி பெய்த மழையால், 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பா சாகுபடி தொடங்கிய நாளில் … Read more

தேர்தல் பரிசா? சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்'

கோவையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை, சுகுணாபுரம் பகுதியில் உணவை சூடாக பராமரிக்கும் ஹாட் பாக்ஸுகளுடன் வந்த சரக்கு ஆட்டோவை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர், வாகனத்தை பறிமுதல் செய்தனர். காது குத்து விழாவிற்காக ஹாட் பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க திமுகவினர் … Read more

தமிழகத்தில் 28 தேசிய நெடுஞ்சாலை பணிகளில் தாமதம்… காரணங்களை அடுக்கும் நிதின் கட்கரி

மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஏ.விஜயகுமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், சுற்றுச்சூழல் அனுமதி, கோவிட், பயன்பாட்டு சேவைகளை மாற்றுதல், ஒப்பந்ததாரர்களால் பணிகள் மெதுவாக நடைபெறுதல் ஆகியவை காரணமாக திட்டப்பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என வலியுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு வழங்காததால் தாமதம் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைகள் … Read more

மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.. ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.!!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யவும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும் தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய அம்சமாகவும் விளங்குவது விவசாயத் துறை. இப்படிப்பட்ட இன்றியமையாத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய … Read more

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விதிகளை மீறி கட்டிடங்கள்.. நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்.! <!– தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விதிகளை மீறி… –>

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா கட்டிடத்திற்குள் குத்தகை விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான இந்த கட்டிடம் கலை, கலாச்சாரம், நாடகம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக கட்டப்பட்டது. இந்நிலையில் இதனை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த ஆர்.கே.ஆர்.பிரதர்ஸ், அதற்குள் விதிகளை மீறி மதுபான பார், செல்போன் விற்பனை கடை, உணவகம், பேக்கரி உள்ளிட்டவற்றை கட்டிவிட்டு, உள்வாடகைக்கு விட்டு அதிக லாபம் ஈட்டி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் … Read more

ஆளுநர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்பு: டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவைத்து, அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவித்திருந்தார். ஆளுநரின் முடிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, மேற்கு வங்க முதல்வரின் கோரிக்கைபடிதான் சட்டப்பேரவைக் கூட்டம் முடித்து வைக்கப்பட்டதாக ஆளுநர் பதில் அளித்திருந்தார். மம்தா பானர்ஜி ஆதங்கம் இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more