1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை: ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்
Cong ‘instigated’ labourers to breach lockdown…poll defeats didn’t dent party’s ego: PM Modi: 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக … Read more