75,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சம்பழம்.. எங்கு தெரியுமா.?

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால் குடம், தீர்த்த குடம், ஆறுமுகக்காவடி மற்றும் அக்னி கும்பம் எடுத்து பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் … Read more

காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் <!– காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை ஏன்..? முதல்வர் விளக்கம் –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நேரடித் தேர்தல் பரப்புரையைத் தவிர்த்து, காணொலி வாயிலாக மக்களை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், திமுக-வினர் புதிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குமாறு கேட்டுக்கொண்டார். மாவட்டம் வாரியாக நடைபெற உள்ள காணொலி கூட்டங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை, வீடு வீடாகச் சென்று விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.  Source link

கணினித் தமிழ் விருதுக்கு பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ‘முதலமைச்சர் கணினித் … Read more

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை நிலை; சிறப்புக் கட்டுரை

Udit Misra  அன்புள்ள வாசகர்களே, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் இந்த வாரம் துவங்குகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்வார்கள். ExplainSpeaking இல், பல்வேறு பொருளாதாரப் போக்குகளை நாங்கள் பகுப்பாய்வு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று, வேலைவாய்ப்பின்மை அல்லது அது இல்லாமை பற்றிய பிரச்சினையை இன்னும் விரிவாக ஆராய்வோம். இளைஞர்கள் (15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்), அதிகம் படித்தவர்கள் (பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள்) மற்றும் பெண்கள் … Read more

நோயாளியிடம் நகையை திருடிய போலி டாக்டர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபு என்ற மருத்துவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார் அப்போது உங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் நீங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றி வேண்டுமென அந்த பெண்ணிடம் டாக்டர் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் ஆபரணங்களை கழற்ற மறுப்பு தெரிவித்ததால், … Read more

ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது கவனக்குறைவு காரணமாக மோதிய இருசக்கர வாகனம்.! <!– ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது… –>

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி  விபத்துக்குள்ளான  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது… தாயுடன் சாலையை கடக்க முயன்ற போது 8 வயது சிறுவன் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் பலத்த காயங்களுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி வாகன ஓட்டியின் கவனக்குறைவு காரணமாக சிறுவன் மீது பைக் … Read more

நீட் தேர்வு | நாடகத்தை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள் – தமிழக அரசுக்கு தமாகா வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் போன்ற நாடகங்களை நிறுத்திவிட்டு நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றப்படாத அரசாக கடந்த 9 மாத காலமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத் … Read more

வித விதமான சேலை… ஹோம்லி லுக்கில் கலக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்

Actress Shruthi Raj Photo gallery : சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ். 1995-ம் ஆண்டு அக்ரஜன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, விஜயுடன் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, மந்திரன், ஜேர்ரி, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், கடைசியாக தமிழில் இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். … Read more

அடுத்த 11 நாட்கள் போர்க்களம்.. தமிழகத்தில் 'தாமரை மலர்ந்தே தீரும்'-பாஜக அண்ணாமலை.!

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் “அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் இருக்கும். … Read more

பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற இரு இளைஞர்கள் <!– பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு நேற்றிரவு duke பைக்கில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் 800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் பரிவர்த்தனைக்காக ஒரு கார்டு வழங்கியுள்ளனர். அதில் பணம் இல்லாததால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கிய இளைஞர்கள், அதன் பின் சில்லறை தருவதாக கூறி ஆயிரம் … Read more