“விஜய்க்கு கூட்டம் கூடுவது மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளை காட்டுகிறது” – கிருஷ்ணசாமி

திருநெல்வேலி: “ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களது உணர்வின் வடிகாலாய் விஜய் இருக்கிறார். அதனாலேயே பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். விஜய் மட்டுமே ஆட்சி அமைத்து விட முடியாது. நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் அவரது தேர்தல் வியூகம் சரியாக இருக்கும்” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. … Read more

40 ஆண்டுகளாக மின்சாரம் குடிநீர் இல்லாமல் தவிப்பு; விரைவில் தீர்வு: மாநில மனித உரிமை ஆணையம்

பாபநாசம் அருகே 40 ஆண்டுகளாக மின்சாரம் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

விஜய்யின் திருச்சி பிரச்சாரம்: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி – நடந்தது என்ன? 

திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒழுங்குபடுத்தவில்லை என்ற அதிருப்தியும் ஏற்பட்டது. திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை காண்பதற்காக அவரது ரசிர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தில் … Read more

திக்குமுக்காடிய திருச்சி; 7 மணிநேர காத்திருப்பு – பிரச்சாரத்தில் விஜய் பேசியது என்ன?

TVK Vijay Trichy Campaign: திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பேசிய விஜய் திமுக அரசை சராமாரியாக தாக்கினார். அவர் பேசியவை சுருக்கமாக இதோ…

தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேவையில்லையா? சென்னையில் காஷ்மீர் முதல்வர் பேச்சு

Omar Abdullah: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியிருப்பதை இங்கு காணலாம்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு

சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை … Read more

தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான முக்கிய தகவல்!

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20 திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘கொள்கைப் பட்டாளமாக கூடி; லட்சிய வீரர்களாக புறப்படுவோம்’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.” என திமுக முப்பெரும் விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். திமுக முப்பெரும் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. பழைய எதிரிகள் – … Read more

விஜய் கணிசமான வாக்குகளை பெறுவார்-தொல்.திருமாவளவன் பேச்சு!

Thirumavalavan Wishes Vijay : கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டார்.