சியாட்டில் நகரில் இந்திய துணை தூதரகம்: பெங்களூரு, அகமதாபாத்தில்  அமெரிக்க துணை தூதரகம்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் விருந்தளித்து கவுரவித்தார். இதன் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. நம்நாட்டில் தலைநகர் டெல்லியில் தூதரகத்தையும், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத்தில் துணை தூரகங்களையும் அமெரிக்கா அமைத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான மக்கள் உறவு மேலும் வலுவடைவதை உறுதி செய்ய கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் அகமதாபாத் நகரங்களில் மேலும் இரு துணை தூரகங்களை திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக … Read more

US approves sale of lab grown chicken | செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கோழியின், ‘செல்’களை சோதனை கூடங்களில் வைத்து வளர்த்து அதில் இருந்து உருவாக்கப்படும் இறைச்சியை சந்தையில் விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. தயாரிக்கும் முறை: சைவ – அசைவ உணவு வகைகளை தாண்டி, இறைச்சி மற்றும் பால் பொருட்களை தவிர்க்கும், ‘வேகன்’ என்ற உணவு முறை உலகம் முழுதும் வளர்ந்து வருகிறது. இந்த உணவுமுறை, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் சிறப்பான பலனை தரும் என, இதை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். … Read more

எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்..!! – அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து

ஏதென்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, “இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பை” அதிபர் ஜோ பைடன் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் “எதேச்சதிகார… தாராளவாத ஜனநாயகவாதி” என்று கருதப்படும் பிரதமர் மோடி போன்ற தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று ஒபாமாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு … Read more

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு … Read more

Dinner for Prime Minister Modi at the White House! Participation of key figures | வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து! முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யில் இன்று இரண்டாவது முறையாக சிறப்புரை ஆற்றினார். அவரிடம் அமெரிக்க எம்.பி.,க்கள் பலரும், ஆட்டோகிராப் வாங்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில், … Read more

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம் …!

வாஷிங்க்டன், அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைகிறது. தினத்தந்தி Related Tags : இஸ்ரோ  நாசா 

கர்ப்பிணி காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். அண்மையில், மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது. இதையடுத்து, புருனா பியான்கார்டி – நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப்பெண் எனவும், வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். … Read more

India to become worlds 3rd largest economy: Modi speech at US Barley | உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, விரைவில் இந்தியா மாறும்’ என அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர். இதையடுத்து பாராளுமன்ற கூட்டு … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த … Read more

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் 5 கோடீஸ்வரர்களுடன் மாயம் … 4 நாட்கள் இரவு, பகலாக கடலுக்கடியில் தேடுதல் வேட்டை

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது. ஏற்கனவே மின்சாரம் தீர்ந்ததால் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் கருவிகள் செயலிழந்திருக்கக்கூடிய நிலையில், இனி நீர்மூழ்கியில் கார்பன் அளவு அதிகரித்து அதில் பயணிப்பவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர … Read more