Pakistan in crisis: Military rule four times in 75 years | நெருக்கடியில் பாக்., : 75 ஆண்டுகளில் நான்கு முறை ராணுவ ஆட்சி :

இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானின், 75 ஆண்டு கால வரலாற்றில், அந்நாடு நான்கு சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி, 32 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நான்கு முறை ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது; மூன்று முறை அரசியலமைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன; மூன்று முறை இந்தியாவுடன் போர் புரிந்து தோல்வி அடைந்துள்ளது. தற்போது அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடியால், அந்நாடு மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் … Read more

ஜப்பானில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்…தொழிற்சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

ஜப்பான், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை … Read more

சீனாவின் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்..!

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் … Read more

Recommendation for Indias inclusion in NATO Plus | நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியாவை சேர்க்க பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ‘நேட்டோ பிளஸ்’ அமைப்பை வலுப்படுத்தும் விதமாக, அதில் இந்தியாவையும் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு ‘நேட்டோ’ ஆகும். இந்த அமைப்புடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க, அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ஐந்து நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் ஏற்பாடாக ‘நேட்டோ பிளஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், பசிபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்காசிய … Read more

கைவிட்டாரா கடவுள்… 2 வயது சிறுவனுக்கு சிறை – வட கொரியாவில் கொடூர சம்பவம்!

மதப் பழக்கவழக்கங்கள், பைபிள் புத்தகத்தை வைத்திருந்ததற்காக ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டு, இரண்டு வயது சிறுவன் உள்பட அனைவருக்கும் வட கொரியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என  அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவியுடன் தவறாமல் வகுப்பறைக்கு சென்ற வந்த வளர்ப்பு நாய்க்கு டிப்ளமோ பட்டம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது. இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது. பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர்.  Source link

Video: வீட்டுக்கு சீக்கிரம் போகணும்… நடுவானில் எமர்ஜென்ஸி கதவை திறந்த பயணி… மூச்சுத்திணறிய பயணிகள்!

விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.

North Korea Jailed 2-Year-Old For Life After Catching Parents With Bible | வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: வட கொரியாவில் பைபிள் உடன் பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் பலவிதமான மற்றும் வினோதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன என்பது உடனடியாக … Read more

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Arabsat BADR-8 செயற்கைக்கோள்..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி, மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 4 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட BADR-8 செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. … Read more

அதிசயம்… ஆனால் உண்மை… முடமானவரை நடக்க வைத்து புது வாழ்வு அளித்த AI…!

சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.