மனித மூளையில் சிப் பொருத்தி பரிசோதிக்கும் முறைக்கு அமெரிக்காவின் FDA அனுமதி

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்யும் முறைக்கு அமெரிக்காவின் FDA அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக எலன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது. மூளையில் சிப் பொருத்துவதன் மூலம் ஆட்டிஸிம், உடல் பருமன், மன அழுத்தம், மனக்கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தலாம் என கடந்த ஆண்டு எலன் மஸ்க் தெரிவித்திருந்தார். மிகவும் பாதுகாப்பான முறையில் சிப் பொருத்தப்படும் என்றும், தனது குழந்தைகளுக்கு கூட அதனை பொருத்தலாம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த பரிசோதனை தொடர்பாக FDA எனப்படும் உணவு … Read more

ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம் 

திருடி விடுவார்களோ என அச்சம்.. பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் ஏலம்..!

வெளி உலகிற்கு தெரியாமல், பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் நெதர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. பழமையான கார்களை சேகரிப்பதை வாடிக்கையாகக் கொண்ட பால்மென், அவற்றை யாரேனும் திருடி விடுவார்களே என்ற அச்சத்தில், எங்கேயும் எடுத்து செல்லாமல் குடோனில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதனால், கார்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதற்காக கார் எஞ்சினை முறையாக ஸ்டார்ட் செய்துவந்துள்ளார். வயதாகி நோய்வாய்பட்டதாலும், வாரிசுகள் இல்லாததாலும் அவற்றை கார் டீலர் ஒருவரிடம் அண்மையில் பால்மென் விற்றுவிட்டார். தற்போது அந்த கார்கள் … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் – சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்

சியோல், தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று தேயாகு விமான நிலையம் வந்தடைந்த ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321-200 ரக விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது. தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ௩௦ வயது மதிக்கத்தக்க நபர் கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது. பிறகு … Read more

மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் – ஒருவர் பலி

மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குள் சிக்கிய 15க்கும் மேற்பட்டோரை ரத்தக் காயங்களுடன் மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, ரஷ்ய படைகள், மீண்டும் தாங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக சாடியுள்ளார். … Read more

ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு … Read more

தெரியாமல் சிக்கிய முதியவர்… சுத்துப்போட்ட 40 முதலைகள் – சாகும் வரை கொடூரம்

முதலைப் பண்ணையில் அதன் கூண்டில் இருந்து முட்டையை எடுக்கச் சென்றபோது, கூண்டில் சிக்கி 40 முதலைகளுக்கு 72 வயதான முதியவர் இரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஜப்பானின் ஒசாகா மாகானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் புதிய ஒப்பந்தம் முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. திருப்போரூருல் உள்ள டைசல் நிறுவனத்தில் ரூ.83 கோடி முதலீட்டில் ஏர்பேக் இன்புலேட்டர் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 53 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசாகா … Read more

உத்தரகாண்ட் எல்லையில் சீனாவின் சதி.. தீவிரமாக கண்காணிக்கும் ராணுவம்!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது. 

அபாயம்.. அணு ஆயுதங்கள் குவிப்பு.. ரஷ்யாவின் மாஸ்டர் மூவ்.. பேரழிவுக்கு ரெடி ஆகுங்க.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உக்ரைனின் எல்லை நாடான பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இன்னும் போர் நிறைவடவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் போரின் தன்மை மாறிக் கொண்டே செல்கிறது. இந்த போருக்கு மூலக்காரணம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தான் என ரஷ்யா கூறிவருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைமை வகைக்கும் … Read more