மந்தநிலையை சந்திக்கும் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி

பெர்லின்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜெர்மனி எதிர்பாராத பொருளாதார சரிவினை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இப்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோவுக்கான மதிப்பு சரிவடைந்துள்ளது. ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 0.5 சதவீதமாக … Read more

ரொமேனியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி ஷர்ட்…. 5 லட்சம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வடிவமைப்பு…!

ரொமேனியா நாட்டில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி சர்ட் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 357 அடி நீளமும், 241 அடி அகலமும் கொண்ட அந்த டி சர்ட், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செயப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ரொமேனியா நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில், மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்த ஆடை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்துள்ள அந்த டி சர்டின் துணியால், 10 ஆயிரம் ஆடைகள் செய்து … Read more

”மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம்..” கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரிக்கை…!

எதிர்காலத்தில் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம் என கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி தற்போது பேசுவது கற்பனை கதை போல தோன்றினாலும், எதிர்காலத்தில் உண்மையாக வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்தார். தீயவர்கள் இதனை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எலான் மஸ்க் … Read more

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் 21 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு மே 24ம் தேதி உவால்டேவில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க பள்ளியில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பலர் ஒன்று கூடி … Read more

Modi consults Prime Minister on attack on Hindu temples | ஹிந்து கோவில்கள் தாக்குதல் விவகாரம் ஆஸி., பிரதமருடன் மோடி ஆலோசனை

சிட்னி, ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பாடுகள் குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார். கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மூன்று நாள் பயணத்தின் கடைசி நாளான நேற்று, இரு நாட்டு பிரதமர்களும், இரு தரப்பு உறவு கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். இதைத் … Read more

FATF கருப்பு பட்டியலில் இணைந்தால்… இந்தியாவை எச்சரிக்கும் ரஷ்யா..!!

FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது. 

Singapore – Madurai direct flight service: Home Ministers request to Chief Minister Stalin | சிங்கப்பூர் – மதுரை நேரடி விமானம் சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், ‘சிங்கப்பூர் – மதுரை நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு’ அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்தார். அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களுடன் நேற்று (மே 24) ஆலோசனை நடத்தினார். … Read more

Indian-origin youth arrested for threatening to kill US president | அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் இந்திய வம்சாவளி இளைஞர் கைது

வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பாது காப்பு தடுப்புகளை லாரியால் மோதி, அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான, வெள்ளை மாளிகை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மிசோரியில் உள்ள செஸ்டர்பீல்டில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா, 19, என்ற இளைஞர், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் … Read more

சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் 13 லட்சம் பேர் புலம்பெயர்ந்தாக தகவல்..!

சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் ஒரு 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சூடானில் ராணுவத்திற்கும் அதன் துணை ராணுவப்படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் கடும் யுத்தம் நீடிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர், 190 குழந்தைகள் உட்பட 863 அப்பாவி மக்கள் இந்தப் போரால் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். Source link

Priests who raped 1,990 children in 70 years | 70 ஆண்டுகளில் 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இல்லினாய்ஸ்: அமெரிக்காவில் கடந்த 70 ஆண்டுகளில், 451 கத்தோலிக்க பாதிரியார்கள், 1990க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ரகசிய விசாரணை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில், கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை உள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதத்தினர் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெரும்பாலானோர் இந்த திருச்சபைக்கு கீழ் செயல்படும் தேவாலயங்களுக்கு செல்வது வழக்கம். இங்கு, குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, தொடர்ந்து … Read more