குவாட் அடுத்த 20,30 ஆண்டுகளில் உலகையே மாற்றிவிடும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகின் இயக்கவியலையே குவாட் மாற்றியமைத்து விட்டதாக அடுத்த 20 30 ஆண்டுகளில் மக்கள் கூறும் நிலை உருவாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற குவாட் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சுதந்திரமான பாதுகாப்பான வெளிப்படையான இந்தோ பசிபிக் பிராந்தியம் என்பதே இங்குள்ள அனைவரின் பொது இலக்காக இருப்பதாகவும், … Read more

ஸ்டாலினை பின்பற்றும் சித்தராமையா.. பூக்கள் வேண்டாம் புத்தங்கள் கொடுங்கள்.. திராவிட மாடல் ஆன் தி ஃப்ளோர்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்களுக்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சீறும் சித்தராமையா… அசராத டிகே சிவகுமார்… யாருக்கு CM சீட்? கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என முதல்வர் முக ஸ்டாலின் பதவி பிரமாணம் … Read more

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் ஊடுருவிய டிரோனை சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்..!

பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை கண்டுபிடித்தனர். அதில் இருந்த போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  டிரோன் எழுப்பிய ஒலியை தொலைத் தொடர்பு கருவிகளின் மூலம் கேட்டறிந்து உஷாரான பாதுகாப்பு படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து டிரோனை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 4 வது டிரோன் இதுவென்று … Read more

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா புறப்பட்டு சென்றார் பிரதம்ர் மோடி…!

டோக்கியோ, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார். மேலும் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தினார். தற்போது ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். பப்புவா நியூ கினியாவில், நாளை இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் … Read more

அடப்பாவிகளா.. பலாத்காரம் செய்ய வந்தவனை கொலை செய்த பெண்.. 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மெக்சிகோ சிட்டி: தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.13 லட்சம் அபராதமும் விதித்து மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் மெக்சிகோ நாட்டில் உள்ள நகல்கோயொல்ட் நகரைச் சேர்ந்தவர் ரொக்ஸ்னா ரூயிஸ். 23 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு … Read more

ஆண்டிகுவா நாட்டில் கவனிப்பாரற்று நிற்கும் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல்..!

உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் இங்கிலாந்து மேற்கொண்ட பொருளாதாரத் தடை நடவடிக்‍கைகளால் பாதிக்‍கப்பட்ட ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் ஒன்று, ஆன்டிகுவா நாட்டின் ஃபால்மவுத் துறைமுகத்தில் கவனிப்பாரற்று நின்று கொண்டிருக்‍கிறது. 267 அடி நீளமும், 2 ஆயிரத்து 500 டன் எடையும் 120 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆல்ஃபா நீரோ என்ற இந்த ஆடம்பரக் கப்பல், ஹெலிகாப்டர் தளம்,சொகுசு அறைகள், உடற்பயிற்சி கூடம், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டது. வாரம் ஒன்றுக்கு 10 லட்சம் டாலர் வரை … Read more

ஜி7 உச்சிமாநாட்டில் கவனம் ஈர்த்த பிரதமரின் ஜாக்கெட்

டோக்கியோ, ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன மேலாடையை அணிந்து வந்தார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவர், மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயார் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து வந்தார். இத்தகைய ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க சுமார் 15 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை … Read more

சீனா: காமெடி பண்ணதற்கு Fine போட்ட அதிகாரிகள்.. எவ்வளவு அபராதம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சீன காமெடி நிறுவனத்திற்கு அரசு 13 மில்லியன் யுவான் என்ற அளவில் அபராதம் விதித்துள்ளது. ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ பட வரிசையில் ஜான் சீனா நடிக்கும் ‘பம்புல்பீ’ பட டிரைலர்!! சீனாவின் ஷாங்காய் பெரு நகரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஷாங்காய் ஷியோகோ கலாச்சார ஊடகம். ஸ்டேண்ட் அப் காமெடி என அழைக்கப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவது, நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது … Read more

”பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டோம்..” – ரஷ்ய ராணுவத் தளபதி..!

உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது. பாக்முத் பகுதியில் ரஷ்ய தேசியக் கொடியை வீரர்கள் ஏற்றுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. போரின் முக்கிய மையமான பாக்முத் நகரில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரேவதி தெரிவித்துள்ளார். … Read more