செல்லப்பிராணிகளை கடத்திய இந்தியருக்கு ஓராண்டு சிறை| An Indian who smuggled pets was jailed for one year

சிங்கப்பூர், மலேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, செல்லப்பிராணிகளை கடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், கோபிசுவரன் பரமன் சிவன், 36. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2022 அக்., 18ல், மலேஷியாவில் இருந்து, அதன் அண்டை நாடான சிங்கப்பூருக்கு, லாரி வாயிலாக, 28 நாய்க்குட்டிகள் மற்றும் ஒரு பூனையை கடத்திச் சென்றார். சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச்சாவடியில், லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், … Read more

சீனாவில் வரும் 29ஆம் தேதி முதல் வெளிநாட்டவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை..!

சீனாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் இல்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. வரும் 29 ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனாவுக்கான பி.சி.ஆர்  பரிசோதனை கட்டாயமில்லை என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவோ நிங்க் தெரிவித்துள்ளார். பரிசோதனை கட்டாயமில்லை என்ற போதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அறிவியல் சார்ந்த வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சீனா … Read more

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிப்பு..!

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 900 அடி ஆழமுள்ள அந்த ராட்சத பள்ளம் ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் அந்த ராட்சத பள்ளம் அடர் நீல நிறத்தில் உள்ளது. தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பேக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும், அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். … Read more

ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு பின்னால் ஓடிச் செல்லும் போலீசார்.. காவல்துறையின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இணையவாசிகள் குமுறல்!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில் போலீசார் ஏராளமானோர் ஓடிச் செல்வதற்கு அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்திலிருந்து தனது இல்லத்திற்கு திரும்பிய ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்னால் முதலில் சைக்கிளிலும், பின்னர் மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் அணி அணியாக சென்று வழியை விலக்கி விட்டனர். அவர்களுக்குப் பின்னால் 4 ரேஞ்ரோவர் கார்களை கொண்ட கான்வாயில் ரிஷி சுனக் சென்றார். இந்த அணிவகுப்பில் போலீசார் பலர் ஓடியும் வந்தனர். ரிஷி சுனக்கின் பாதுகாப்பிற்கு காவல்துறையின் … Read more

சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்! களம் இறங்க தயாராகும் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளதை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டது.

பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்: நாசா தகவல்

வாஷிங்டன்: பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும் பேசும்பொருளாக உள்ளது. அந்தவகையில் இன்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் … Read more

சூடானில் இருந்து முதற்கட்டாக இந்தியர்கள் 278 பேர் மீட்பு..!

சூடான் துறைமுகத்தில் இருந்து இந்தியர்கள் 278 பேருடன் ஐ.என்.எஸ்.சுமேதா கப்பல் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டது. ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போரால் சிக்கி தவிக்கும்  இந்தியர்களை ஆப்ரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முதற்கட்டமாக மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் ஜெட்டாவிலிருந்து விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர் என  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இருந்து சிக்கிய வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மீட்பு..!

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இருந்து மீட்கப்பட்ட கென்யா, சவுதி அரேபியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்பினர். சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால், அந்நாட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் பல நாடுகள் களமிறங்கியுள்ளன. அந்த வகையில் சவுதி அரேபியா, கென்யா, தென்கொரியா போன்ற நாடுகள் கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் தங்களது நாட்டினரோடு சேர்த்து, பிற நாட்டினரையும் பத்திரமாக மீட்டு, அழைத்து … Read more

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு; 13 பேர் பலி- 50 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காவல் நிலையத்திற்குள் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்று ஹயாத் கூறியுள்ளார். அத கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் ஹயாத் கூறியுள்ளார். … Read more