”உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காணப்பட வேண்டும்..” ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..!

உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய ரீதியிலேயே தீர்வுக்காணப்பட வேண்டும் என்றும், ஐநா மற்றும் சர்வதேச சட்டங்களை உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்றும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஹிரோஷிமாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், பிற நாடுகளின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டுமென்றார். முன்னதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதமர் மோடியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வர்த்தகம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையே … Read more

9 killed in stampede at El Salvador stadium | கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

சான் சால்வடார்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். சான் சால்வடார்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர். இதனால், அங்கு புதிய … Read more

1 million Uighur Muslims in Chinese camps | சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. கடந்த, ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில், சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தீவிரமாக உள்ளன. மறுகல்வி முகாம் என்ற பெயரில், இந்த முகாம்களில், உய்குர் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள், பேச்சு சுதந்திரம் ரத்து, மொபைல்போன் பயன்படுத்த … Read more

ஜப்பான் ஜி7 மாநாடு: பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பில் நடந்தது என்ன?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாடு தான் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதென்ன ஜி7 எனப் பலருக்கும் கேள்வி எழக்கூடும். உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்த 7 நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பிற்கு இந்த பெயரை வைத்துள்ளனர். இதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. … Read more

Pakistans security forces shot down drones | பாக்., ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை

ஜலந்தர்,-பஞ்சாபில், இந்தியா – பாக்., எல்லையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக போதைப் பொருள், ஆயுதங்களை கடத்தி வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில், பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டு வீழ்த்தினர். இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதார் தரிவால் கிராமத்திற்கு அருகே, ட்ரோன் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதே போல், ரத்தன் குர்த் கிராமத்தில் பறந்த ட்ரோனும் சுட்டு … Read more

பிரதமர் மோடியை தேடிச் சென்று ஆரத் தழுவிய அமெரிக்க அதிபர் பைடன்

சர்வதேச மாநாடுகளின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடிச் சென்று வாழ்த்து கூறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே நிகழ்வு ஜி -7 உச்சி மாநாட்டிலும் அரங்கேறியது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து … Read more

ஜப்பானின் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி – 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போருக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஜப்பானின் ஹிரோஷிமாவில் சந்தித்துப் பேசி … Read more

Guaranteed to help solve the problem of Ukraine! PM Modi meets President Zelensky | உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவதாக உறுதி! அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஹிரோஷிமா,-”போரால் ஏற்படும் பாதிப்பு, வலி குறித்து, நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். ரஷ்யா – உக்ரைன் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா நிச்சயம் செய்யும்,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. இது, ௧௫ மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், … Read more

Confusion in the opposition team | எதிர்க்கட்சி அணியில் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கர்நாடகாவில் காங்கிரசின் அபார வெற்றிக்குப் பின், வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சி வேகம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு காங்., தலைமை தாங்கக் கூடாது என இதுவரை சொல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ‘கூட்டணிக்கு காங்., தலைமை தாங்கட்டும். ஆனால் காங்கிரசுக்கு எங்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அங்கு … Read more

'இந்தியாவும், நானும் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்' – உக்ரைன் அதிபரிடம் தெரிவித்த பிரதமர் மோடி

ஹிரோஷிமா: “உக்ரைனில் நடந்து வரும் போர் உலகம் முழுவதுக்குமான பிரச்சினை. உலகை பல வழிகளில் இந்தப் போர் பாதித்து வருகிறது.” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹிரோஷிமாவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய … Read more