நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தீ

காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ காத்மாண்டுவிலிருந்து போயிங் 576 எனும் விமானம் நேற்றிரவு 150 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. விமானத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கத் தயாரானது. எனினும் தீயை அணைக்க எடுக்கப்பட்ட முதற்கட்ட முயற்சியில் முழுமையாக தீ … Read more

சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3 மணிக்கு, சுமத்ரா தீவில் 84 கிலோ மீட்டர் ஆழத்தில், 7.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக மக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்ற நிலையில், 2 மணி நேரத்திற்கு … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

ஜகார்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். எனினும் ,இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. தினத்தந்தி Related Tags : சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியா நிலநடுக்கம்

பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை – ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா

டோக்கியோ, ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தினத்தந்தி Related Tags : General Election Prime Minister of Japan Fumio Kishida

ஐக்கிய அரபு எமிரேட்சில் இரண்டு இந்தியர்கள் பலி| Two Indians killed in UAE

துபாய் : ரம்ஜான் விடுமுறையின்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் இரண்டு இந்தியர்கள் பலியாகினர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், ஷார்ஜாவில் உள்ள படகு குழாமில் நேற்று முன்தினம் 16 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது. இதில் கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விபத்து அபுதாபியில் நிகழ்ந்தது. கேரளாவைச் சேர்ந்த சுபீஷ் என்பவர், இங்கு நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இருவரின் உடலையும், … Read more

ராஷித் ரோவர் இன்று நிலவில் தரையிறங்குகிறது

ராஷித் ரோவர் அமீரக நிலவு பயண திட்டத்தின் கீழ் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் முழுக்க முழுக்க அமீரக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்காவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலவு வாகனத்திற்கு துபாயின் முன்னாள் ஆட்சியாளர் மறைந்த ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூமின் நினைவாக ராஷித் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 5 … Read more

சூடானில் சிக்கியவர்களை மீட்க ‘ஆபரேஷன் காவிரி’: 500 இந்தியர்கள் கப்பல் மூலம் விரைவில் நாடு திரும்புகின்றனர்

புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 500 இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்த்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி … Read more

"வெறியாட்டம்".. பாகிஸ்தான் காவல் நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 13 பேர் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரம்ஜானுக்கு இரு தினங்கள் கழித்து தீவிரவாதிகள் இந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். தமிழகத்தை போல தேர்தல் நிறுத்தம் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை….! – அண்ணாமலை ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ஏற்கனவே கடும் பஞ்சத்தில் வாடும் பாகிஸ்தானில், தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல்கள் … Read more

வங்கதேச அதிபராக ஷகாபுதீன் பதவியேற்பு: பிரதமர் ஹசீனா உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு

தாகா: வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகிக்கிறார். அதிபராக அப்துல் ஹமீத் பதவி வகித்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. முன்னதாக ஆளும் அவாமி லீக் சார்பில் புதிய அதிபராக மொகமத் ஷகாபுதீன் அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் போட்டியின்றி ஒருமனதாக ஷகாபுதீன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழா தலைநகர் டாக்காவில் உள்ள ‘பங்காபாபன்’ தர்பார் மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அப்போது … Read more