Rs. 57,000 Pizza: Coming Soon in America | ரூ. 57,000க்கு பீட்சா : அமெரிக்காவில் விரைவில் அறிமுகம்

வாஷிங்டன் : உலகின் மிக விலை உயர்ந்த, ‘பீட்சா’ அமெரிக்காவில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது மேற்கத்திய நாடுகளின் உணவு கலாசாரத்தில், முக்கிய உணவாக பீட்சா, பர்கர் ஆகியவை கோலோச்சுகின்றன. அதிகபட்சம் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை, பீட்சா, பர்கர் ஆகியவற்றுக்காக செலவழிக்கும் பழக்கம் இன்றைய தேதியில், நம் நாட்டு வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடமும் அதிகரித்து உள்ளது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, 57,000 ரூபாய்க்கு பீட்சாவை அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவின், மிட்டவுன் … Read more

'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு – மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு…!

பிஜிங், நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாட்கள் (22ம் … Read more

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜப்பானிய உயர்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வது குறித்து அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் யூன் சுக் யூலையும், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்னையும் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பரஸ்பர வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, ஹிரோஷிமா நகரில் மகாத்மா … Read more

UK ex-PM Boris Johnson to welcome 8th child soon | 58வது வயதில் 3வது மனைவியிடம் 8வது குழந்தைக்கு தந்தையாகும் பிரிட்டன் மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், 58 வது வயதில், 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். போரிஸ் ஜான்சனுக்கும், முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். பிறகு, காதலி ஹெலன் மூலம் மற்றொரு குழந்தைக்கும் போரிஸ் ஜான்சன் தந்தையானார். பிறகு, 2018 ம் ஆண்டு முதல் கேரி சைமண்ட்ஸ் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.11 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 59 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி…!

டோக்கியோ, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். அதேவேளை, ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தி உருவ சிலையை திறந்துவைத்தார். … Read more

ஜப்பானின் ஹிரோஷிமாவில் காந்தியின் மார்பளவு சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஹிரோஷிமா (ஜப்பான்): ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார். ஹிரோஷிமாவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவுச் … Read more

ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்கா – ஆஸ்திரேலியா தலைவர்கள் சந்திப்பு… உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை..?

ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அறிக்கையில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இரண்டு நாள் ஜி7 உச்சி மாநாட்டில், உக்ரைன் போர் மற்றும் பிற உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன் – லாகூர் கோர்ட்டு உத்தரவு

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக வந்தார். அப்போது அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் நாடெங்கும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். லாகூரில் ராணுவ உயர் அதிகாரியின் வீடும் தாக்குதலுக்கு தப்பவில்லை. இம்ரான்கான் கைதைத் தொடர்ந்து லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, … Read more