நியூசிலாந்து தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… பாதிப்புகள் என்னென்ன?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நியூசிலாந்து : உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட் வரவாக இணைந்திருப்பது நியூசிலாந்து. இங்குள்ள கெர்மாடெக் தீவுப் பகுதியில் இன்று (ஏப்ரல் 24) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பூமியின் மேற்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தகவல் வெளியிட்டது. சுனாமி 18 வது ஆண்டு நினைவு … Read more

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு| Powerful earthquake hits New Zealand; registered as 7.2 on the Richter

வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

பஞ்சாப் மாகாணத்தில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக இம்ரான்கான் கட்சி அறிவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தேர்தலை நடத்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் ஆசாத் உமர் தனது டுவிட்டரில், “தெஹ்ரீக்-இ-இன்சாப் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. அவர்கள் (பாகிஸ்தான் ஜனநாயக … Read more

கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகி உள்ளதாக ஐ.நா காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை

கடந்த 2022 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்ததால், உலகத்தில் கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகியுள்ளதாக ஐ.நா காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக கடந்த 2022 ஆம் ஆண்டு அமைந்ததால், சராசரியை விட சராசரியாக 1.15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாகவும், இது கடந்த 8 ஆண்டுகளில் உலகளவில் பதிவாகிய மிகவும் வெப்பமான ஆண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய கடல் வெப்பம் மற்றும் அமிலத்தன்மை … Read more

சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பேர் பலி

மொகதீசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் அல் ஷபாப், தலைநகர் மொகதீசுவில் சோமாலிய கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளை அரசாங்கப் படைகளிடம் இழந்த பிறகு, சமீபத்திய மாதங்களில் இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை இந்த குழு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையின்போது … Read more

New Zealand Earthquake: நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்! 7.2 ரிக்டர் அளவிலான பூகம்பம்

New Zealand Earthquake Updates: நியூசிலாந்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர்

சீனாவுக்கு 1 லட்சம் குரங்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை

கொழும்பு: சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ‘டோக் மக்காக்’ குரங்குகள் உள்ளன. இவற்றை அருகி வரும் இனமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வகைப்படுத்தியுள்ளது. இலங்கையில் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை குரங்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவை பயிர்களை அழிப்பதாகவும் சில சமயங்களில் மக்களை தாக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இலங்கை வேளாண் அமைச்சர் மகிந்த அமரவீர கடந்த வாரம் … Read more

கென்யாவில், கடவுளைக் காண நடுகாட்டில் உண்ணாவிரதமிருந்து பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

கென்யாவில், கடவுளைக் காண்பதற்காக நடுக்காட்டில் சுயவிருப்பத்தின் பேரில் பட்டினி கிடந்து உயிரிழந்த மேலும் 26 பேரின் உடல்களை கென்ய போலீசார் மீட்டு உள்ளனர். பட்டினியால் இறப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்ற கொள்கைளை பிரசாரம் செய்து Good News International Church என்ற பெயரில் அமைப்பு நடத்திவந்த மகென்சி என்தெங்கே என்ற போதகரை கைதுசெய்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. Source … Read more

பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்! கென்யாவில் மூட நம்பிக்கைக்கு 47 பேர் பலி

Jesus Calls: கென்யாவின் மலிண்டியில் கல்லறைகளில் 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இயேசுவைப் பார்க்க பட்டினி கிடந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்