அமெரிக்காவில் இருந்து தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்பு..!

அமெரிக்காவில் இருந்து பெரு நாட்டின் தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுள்ளன. பெருநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தப்படும் கலாச்சார சின்னங்களை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுந்தானது. இதன் அடிப்படையில் தற்போது பெருநாட்டின் தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதில் மிக நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்ட கலை பொருட்கள் அடங்கும். இரு நாடுகள் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு நீடித்து வருவதாகவும் இதுவரை … Read more

The founder personally apologized to the passenger for the flight delay | விமான தாமதத்துக்கு பயணியரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட நிறுவனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: தன் நிறுவன விமானங்கள் தாமதமானதால், ஜப்பான் விமான நிலையத்தில் தவித்த பயணியரிடம் மன்னிப்பு கேட்க, அதன் நிறுவனர் விமானத்தில் பறந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிழக்காசிய நாடான தைவானில் ‘ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனம் உள்ளது. இதன் விமானம் ஒன்று சமீபத்தில், மற்றொரு கிழக்காசிய நாடான ஜப்பானில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால் மாலை 4:20 மணி வரை எந்த … Read more

பேஸ்பால் விளையாட்டு மைதானத்தில் திடீரென உருவான மணல் சுழல் காற்றில் சிக்கித் தவித்த சிறுவன்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேஸ்பால்  விளையாட்டின் போது மைதானத்தில் எழுந்த மணல் சுழல் காற்றில் சிக்கி தவித்த 7 வயது சிறுவனை அருகில் இருந்த நடுவர் மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. சோயா என்ற பெயர் கொண்ட அந்த சிறுவன் மைதானத்தில் நின்று கொண்டிருந்த போது திடீரென மணல் சுழல் காற்று உருவாகி அவனை சூழ்ந்து கொண்டது. இதன் காரணமாக அவன் மணல் புழுதியில் சிக்கி  வெளியே வர முடியாமல் தவித்தான். இதனை அருகில் இருந்த நடுவர் … Read more

Decision to delete Google accounts that have not been used for 2 years | 2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், பில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. கூகுளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் என கூகுளின் அனைத்து விதமான கணக்குகளிலும் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட கோப்புகள் நீக்கப்படும் என்றும், இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் … Read more

உடல் எடையைக் குறைக்க செயற்கை இனிப்பூட்டி சாப்பிடாதீர்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

புதுடெல்லி: உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளான என்எஸ்எஸ் (நான்-சுகர் ஸ்வீட்னர்ஸ்) எனப்படும் அஸ்பார்ட்டேம், நியோடேம், சாக்கரின், ஸ்டீவியா, சுக்ரலோஸ், சைக்ளமேட்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பாக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களிலும், குளிர்பானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.இவை தனித்தனியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு உணவுகளில் இந்த செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கலோரிகள் குறைவாக இருக்கும் என்றும் எடை நிர்வாகத்தில் உதவும் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், … Read more

குடிமக்களை கட்டாயமாக நாடு கடத்தும் சட்டம் ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம்!

ராணுவ சட்டத்தின் கீழ் குடிமக்களை கட்டாயமாக நாடு கடத்தும் முறை ரஷ்யாவின் டுமா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ சட்டத்தின் துணையுடன் மாநிலங்களில் வசிக்கும் மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வதை அரசு சட்டபூர்வமாக்க விரும்புகிறது என்று அரசியலமைப்பு சட்டம் மற்றும் மாநில கூட்டமைப்புகளின் கவுன்சில் குழு தலைவர் ஆண்ட்ரி கிளஷாஸ் கூறியுள்ளார். ராணுவ சட்டம் தற்போது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 4 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புடினின் ஆணைகளை மீறியதற்காக அத்தகைய பிராந்தியங்களில் வசிப்பவர்களை 30 நாட்கள் வரை காவலில் … Read more

ராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்த ‘மரியாதைக்குரிய அப்பா’ கிம் ஜாங் உன்

Kim Jong Un Latest News: செயற்கைக்கோள் தளத்தை பார்வையிட்ட வடகொரிய தந்தை ’மரியாதைக்குரிய அப்பா’ கிம் ஜாங் உன்! உளவு செயற்கைக்கோளை ஏவ தயார் நிலையில் வடகொரியா

சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை நிராகரித்தது இந்தியா..!

சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அமெரிக்காவின் அறிக்கை, தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த அறிக்கை, சில அமெரிக்க அதிகாரிகளின் உந்துதல் அடிப்படையில் வெளியிடப்பட்டிருப்பதாக அரிந்தம் பக்சி … Read more

போலீசை கண்டதும் நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிய இம்ரான் கான் கட்சியின் முக்கியத் தலைவர்

இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடினார். கடந்த வாரம், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைதான போது, மக்களை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் இம்ரான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ஃபவத் செளதிரிக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஃபவத் செளதிரியை வேறொரு … Read more

Bangladesh regains additional protection of Dudars | துாதர்களின் கூடுதல் பாதுகாப்பு திரும்ப பெற்றது வங்கதேசம்

டாக்கா, இந்தியா உட்பட ஒரு சில நாடுகளின் துாதர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக வங்கதேச அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள உணவகத்தில், முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர் 2016ல் நடத்திய தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர். அதில், 17 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்துக்கு பின், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் மற்றும் துாதரக உயர் அதிகாரிகளுக்கு வங்கதேச அரசு கூடுதல் … Read more