அமெரிக்காவில் இருந்து தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்பு..!
அமெரிக்காவில் இருந்து பெரு நாட்டின் தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுள்ளன. பெருநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தப்படும் கலாச்சார சின்னங்களை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுந்தானது. இதன் அடிப்படையில் தற்போது பெருநாட்டின் தேசிய கலாச்சார பொக்கிஷங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதில் மிக நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்ட கலை பொருட்கள் அடங்கும். இரு நாடுகள் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு நீடித்து வருவதாகவும் இதுவரை … Read more