கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு மரண தண்டனை..!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போன குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தங்கராஜு சுப்பையாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கஞ்சா கடத்தலில் அவர் நேரடியாக ஈடுபடாததால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மேல் முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதும், அந்நாட்டு சட்டப்படி, போதை பொருள் கடத்தலுக்கு துணைபோவோரும் கடத்தல்காரராகவே கருதப்படுவதால் தங்கராஜுக்கு தூக்கு தண்டனை உறுதி … Read more

ஆந்திராவை சேர்ந்த இளைஞர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை| A youth from Andhra Pradesh was shot dead in America

நியூயார்க்:அமெரிக்காவில் பெட்ரோல் ‘பங்க்’கில் வேலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சையீஷ் வீரா, 24, என்ற இளைஞர், அமெரிக்காவில் படித்து வந்தார். இவர், கொலம்பஸ் நகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பகுதி நேர ஊழியராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில், கொலம்பஸ் போலீசாருக்கு, பெட்ரோல் பங்க்கில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடி வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், காயங்களுடன் இருந்த சையீஷை … Read more

சொந்த நாட்டிலேயே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. ரஷ்யர்கள் 3 பேர் படுகாயம்..!

சொந்த நாட்டிலேயே ரஷ்ய போர் விமானம் குண்டு வீசியதில் பொதுமக்கள் மூவர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கரோட் நகரில் ரஷ்யாவின் சுகாய் 32 ரக போர் விமானம் தவறுதலாக குண்டுவீசியது. சாலையில் விழுந்த குண்டு, பயங்கர சத்தத்துடன்வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் 4 கார்கள் முற்றிலும் சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நேரிட்டதும் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தவறை ஒப்புக்கொண்ட ரஷ்ய ராணுவம், இது தொடர்பாக விசாரணை … Read more

கஞ்சா கடத்த உதவிய நபருக்கு சிங்கப்பூரில் துாக்கு தண்டனை| Man sentenced to death in Singapore for helping smuggle cannabis

கோலாலம்பூர், தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் அதிகபட்சமாக துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இதற்கு அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆறு மாதங்களாக துாக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த தங்கராஜ் சுப்பையா,46 என்ற இந்திய வம்சாவளி நபர் ஒரு கிலோ மரிஜ்வானா என்ற போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் 2017ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2018ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. … Read more

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ராணா கோரிக்கை : அமெரிக்க கோர்ட் தள்ளுபடி| Mumbai attack convict Dahoor Ranas claim: US court dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நாடு கடத்தும் விவகாரம் தொடர்பாக மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி தஹவூர் ராணாவின் மனுவை அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளான டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இதில் தஹவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வருவது தொடர்பாக வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

தைவான் விவகாரத்தில் எங்களை விமர்சிப்போர் கடும் விளைவுகளை சந்திப்பர்: சீனா எச்சரிக்கை

பீஜிங்: தைவான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்மாத தொடக்கத்தில் சீன ராணுவம், தைவானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது. மேலும், இந்த விவகாரத்தில் … Read more

இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன்.. ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. அமெரிக்க அதிசயம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்க மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன், மீண்டும் உயிர்தெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. உங்க உடல் வலிமையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது? உடற்பயிற்சி உடலை கட்டுக் கோப்பாக வைக்கும் மனப்பான்மை தற்போது இளைஞர்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்பாலினத்தவர்களை கவர்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் உடற்பயிற்சி கூடங்களுக்குச் (gym) செல்வோரின் … Read more

ஒலியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட ‘ஸ்பை ட்ரோன்’களை உருவாக்கும் சீனா: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா உலகிலேயே பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடையது. அவ்வப்போது ராணுவத்தில் நவீன ஆயுதங்களை இணைத்துக் கொண்டே இருக்கும் சீனா தற்போது சூப்பர்சோனிக் ஸ்பை ட்ரோன்களை தயார் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூப்பர்சோனிக் ட்ரோன்கள் ஒலியைவிட மூன்று மடங்கு வேகமாகப் பறக்கக் … Read more

Radha Iyengar: ‘அமெரிக்க வரலாற்றில் கோலோச்சும் இந்திய பெண்’.. யார் இவர்.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணை செயலாளராக இந்திய பெண்மணி ராதா ஐயங்கார் நியமிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அமெரிக்காவில் கோலோச்சும் இந்தியர்கள் அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் வாழ்கின்றனர். வேலைக்காக சென்றவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க குடிமக்களாக அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாக உள்ளது. அமெரிக்க தொழில்துறையில் பெரும்பான்மை … Read more