Sexual Harassment of Writer: Former US President Trump Guilty | எழுத்தாளருக்கு பாலியல் தொந்தரவு: ‛மாஜி அதிபர் டிரம்ப் குற்றவாளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்புக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2016 அதிபர் தேர்தலின் போது ஆபாச நடிகையுடனான தொடர்பு குறித்து தெரிவிக்காமல் இருக்க பணம் கொடுத்ததாக டொனால்டு டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என … Read more

மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை முடிவு

மெக்சிகோ சிட்டி, கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 சதவீதம் மக்கள் கொரோனாவுக்கு … Read more

துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் போலீஸ் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

துனிஸ், துனிசியா நாட்டின் மத்திய தரைக்கடல் தீவான டிஜெர்பாவில் யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் புனித யாத்திரை நடந்தது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் யூதர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த கடற்படை போலீஸ்காரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கடற்படை போலீஸ்காரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கூட்ட … Read more

பிரதமர் மோடி மீது புகார் அளிக்க வேண்டும்; பாகிஸ்தான் நடிகை டுவிட்டால் சர்ச்சை

கராச்சி, பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெஹார் ஷின்வாரி. இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், டெல்லி போலீசாரின் ஆன்லைன் வழி லிங்க் எவருக்கேனும் தெரியுமா? என்னுடைய பாகிஸ்தான் நாட்டில் குழப்ப நிலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை பரப்பி வரும் இந்திய பிரதமர் மற்றும் ரா எனப்படும் இந்திய உளவு அமைப்புக்கு எதிராக நான் புகார் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் கூறுவது போன்று இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமுடன் உள்ளது என்றால், அதன்பின் இந்திய சுப்ரீம் கோர்ட்டு … Read more

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் பலி..!

உக்ரைனின் பக்முத் நகரில் நடைபெற்ற தாக்குதலில், ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். 32 வயதான அர்மன் சோல்டின் AFP செய்தி நிறுவனத்திற்காக உக்ரைனில் செய்தி சேகரித்து வந்துள்ளார். கிழக்கு உக்ரைனில் சண்டையின் மையப்பகுதியான பக்முத் நகரின் புறநகரில் உள்ள சாசிவ் யார் அருகே ராக்கெட் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். அர்மன் சோல்டினுடன் இருந்த சக ஊழியர்கள் 4 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். தாக்குதலின்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் உக்ரைன் வீரர்களுடன் இருந்ததாக AFP செய்தி நிறுவனம் … Read more

ஒரே நிறுவன எஞ்சின்களை நம்பியதால் திவால் ஆனதா கோ ஃபர்ஸ்ட்?

அமெரிக்காவை சேர்ந்த பிராட் அண்ட் விட்னி நிறுவனத்தின் எஞ்சின்களை மட்டுமே நம்பி இருந்ததால் தான் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் கூட, தங்கள் விமானங்களில் பிராட் அண்ட் விட்னி எஞ்சினை பயன்படுத்தினாலும், அதே நேரத்தில் அதற்கு மாற்றாக CFM எஞ்சினைகளையும் பயன்படுத்தி வருவதை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அப்படி இருக்கும் போது, கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மட்டும் எதற்காக ஒரே நிறுவனத்தை நம்பி இருந்தது என்று … Read more

உளவு பார்க்கும் WhatsApp… அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால்,  நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க்