5 நாட்களில் 274 மில்லியன் பேர்.. சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

சீனாவில் தொழிலாளர் தின தொடர் விடுமுறையில் சுற்றுலாத் தளங்களுக்கு அதிக மக்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரையிலான 5 நாட்கள் தொடர் விடுமுறையில் 274 மில்லியன் பேர் சுற்றுலாத் தளங்களுக்கு சென்றதாக கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 70.83 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா வருவாய் சுமார் 21.42 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   … Read more

சிறையில் உள்ள ஈரானிய பெண் பத்திரிகையாளர்களுக்கு ஐ.நா.,வின் உயரிய விருது| UNs highest award for imprisoned Iranian women journalists

நியூயார்க்: சிறையில் உள்ள ஈரானைச் சேர்ந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களுக்கு, ஐ.நா.,வின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமான நேற்று, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐ.நா.,வின் கல்வியியல், அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு சிறப்பு விருதுகளை அறிவித்தது. இந்த விருதுகளுக்கு மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த, சிறையில் உள்ள மூன்று பெண் பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஈரானில், ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை பெண்கள் அணிவது கட்டாயமாகும். அதை சரியாக அணியாத, மாஷா … Read more

ருவாண்டாவில் நிலச்சரிவு: 120-க்கும் அதிகமானோர் பலி

கிகாலி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் நாட்டின் வடக்கு மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக மழை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி … Read more

கிரெம்ளின் மாளிகை… பொக்கிஷங்கள், ஆயுதங்கள், ரகசியங்கள்… ரஷ்ய அதிபர் மாளிகையின் சீக்ரெட்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அதிபர் மாளிகை என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. பல அடுக்கு பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், சுரங்க அறைகள், ரகசிய வழித்தடங்கள், பழங்கால பொக்கிஷங்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். அதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையும் விதிவிலக்கல்ல. அதுவும் ரஷ்ய அதிபர் மாளிகையில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உள்ளே அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் … Read more

மெக்சிகோ ராணுவத்திற்கு நாய் ஒன்றை பரிசளித்தது துருக்கி..!

துருக்கி ராணுவம், மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாய் ஒன்றை பரிசளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மெக்சிகோ ராணுவத்தைச் சேர்ந்த Proteo என்ற மோப்ப நாய் உயிரிழந்தது. அதற்கு ஈடாக, Arkadas என பெயரிடப்பட்ட இந்த நாயை, துருக்கி, மெக்சிகோவுக்கு பரிசளித்துள்ளது. பிறந்து 3 மாதமேயான இந்த நாய், பயிற்சி அளிக்கப்பட்டு மெக்சிகோ ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

சென்னை – சியோல் இடையே நேரடி விமான சேவை: நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனிடம் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மனு

சீயோல்: அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அங்குள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் இந்தியக் குழந்தைகளுக்காக ஆசிய பள்ளி, சென்னை – சியோலிடையே நேரடி விமான சேவை, கொரியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து தென் கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் … Read more

பென்ஷன் பணத்திற்காக இறந்தவர் உடலை 2 ஆண்டுகளாக ஃபீரிஸரில் மறைத்த கொடூரம்!

பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் கூட பழகியவர்களே நம்பியவர்களை கொலை செய்வதும், ஏமாற்றுவதும் , நம்பிக்கை துரோகம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நம்ம ஊர் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் பென்ஷன் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த நபர், இறந்தவரின் உடலை 2 ஆண்டுகள் ஃபிரீஸரில் பதுக்கி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Cyclone: புயலால் தமிழகத்தில் மழை குறையும்… வெயில் அதிகரிக்கும்… வானிலை மையம் ஷாக் தகவல்! … Read more

ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் 21 பேர் பலி: உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி| 21 killed in attack on train station, supermarket: Russia retaliates for Ukraine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைனில் உள்ள ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா இன்று (மே 04) அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே, … Read more

அமெரிக்கா | நியூயார்க்கில் ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரின் கழுத்தை சக பயணி இறுக்கியதில் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்கப்பாதை ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரைப் பிடித்து அவரின் கழுத்தை சக பயணி ஒருவர் இறுக்கிப் பிடித்ததில் அந்த நபர் உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த திங்கள்கிழமை சுரங்கப்பாதை ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 24 வயது இளைஞர் ஒருவர் பின்புறம் இருந்தபடி அந்த நபரைப் பிடித்து, அவரின் கழுத்தை இறுக்கிப் … Read more

2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி – உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யா- உக்ரைன் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதாகவும், அதிபரின் கிரெம்ளின் மாளிகையை தாக்குவதற்காக அனுப்பப்பட்ட 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. ட்ரோன்கள் வந்த நேரத்தில் அதிபர் புதின், கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும், அதிபர் புதினுக்கும், கிரெம்ளின் மாளிகைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது. இது ரஷ்ய அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட … Read more