ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 130 பேர் பலி!

ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு மற்றும் மேற்கு மாகணங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் சாலை போக்கு வரத்து தடை பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் தொய்வின்றி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று அருகில் உள்ள உகாண்டாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.  Source link

அமெரிக்காவில் சுரங்க ரயிலுக்குள் இளைஞரை கொன்ற சக பயணிகள் | Co-passengers who killed a teenager inside a subway train in America

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்க ரயிலில் 24 வயது இளைஞரை சக பயணிகள் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ராட்வே லோபாயட் சுரங்க ரயில் நிலையத்தில், 24 வயது இளைஞர் கூச்சலிட்டு கொண்டே, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் மூன்று பேர் அந்த இளைஞரை பின்புறமாக தலையை அமுக்கி, கழுத்தை இறுக்கியும், கை, கால்களை அமுக்கி … Read more

வகுப்பறைக்குள் மாணவன் வெறிச்செயல் காவலாளி, 8 மாணவர்கள் சுட்டு கொலை| Inside the classroom, the student went berserk, 8 students were shot dead

பெல்கிரேட்,-செர்பியாவில் பள்ளி மாணவன் ஒருவன், திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி சக மாணவர்கள் எட்டு பேரையும், பள்ளி காவலாளியையும் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் திடீரென தன் வகுப்பாசிரியரையும், சக மாணவர்களையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்துவங்கினான். அதிர்ச்சி அடைந்த பல மாணவ – மாணவியர் மேசைகளுக்கு இடையே மறைந்து உயிர் தப்பினர். எனினும், இச்சம்பவத்தில் எட்டு மாணவ – மாணவியர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

கிரெம்லின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல உக்ரைன் சதியா?| Is Ukraines drone attack on Kremlin plot to kill Russian President Putin?

மாஸ்கோ, மே 4- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் … Read more

புதினை கொலை செய்ய முயற்சி… ரஷிய அதிபர் மாளிகை மீது தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம்

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. அதிபர் புதினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. அதிபர் மாளிகை … Read more

பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான் கடற்படை…!

துபாய், பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இன்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை இடைமறித்தது. சர்வதேச கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த பனாமா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை இடைமறித்து தங்கள் எல்லைக்குள் கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது தொடர்பாக ஈரான் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags … Read more

ரஷ்ய அதிபர்: ‘எங்க தலைக்கு தில்ல பாத்தியா’.. 6வது முறையாக கொலை முயற்சியில் தப்பித்தார்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றுடன் தொடர்ந்து ஆறாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். உக்ரைன் போர் உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கி 15 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மக்களில் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த அத்தைனை சேதங்களுக்கும் காரணம் அமெரிக்கா தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ … Read more

சார்லஸ் முடிசூட்டு நிகழ்ச்சி: விழா கோலம் பூண்டது பக்கிங்ஹாம் அரண்மணை| Charless coronation: Buckingham Palace is surrounded by ceremonial columns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்கிங்ஹாம் அரண்மணை விழாக்கோலம் பூண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக வரும் 6-ம் தேதி முடிசூடப்பட உள்ளார். லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தில், … Read more

பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு: 8 மாணவர்கள் உயிரிழப்பு

பல்கிரெடி, ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான். ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த … Read more