ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படுமா..!!

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.

என்கவுன்டரில் ஐ.எஸ்., தலைவர் சுட்டுக்கொலை: துருக்கி அதிபர்| IS leader shot dead in encounter: Turkish president

அங்காரா: ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத குழு தலைவர் அபு ஹுசைன் அல்- குரைஷி சுட்டுக் கொல்லப்பட்டார்,” என, அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கி, அதன் அண்டை நாடான சிரியாவின் எல்லையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2020 முதல், வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துருக்கி, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ”சிரியாவில், துருக்கி படைகள் நடத்திய தேடுதல் … Read more

Bizarre Dinner: நிர்வாண டின்னர் பார்ட்டி! உணவை ரசிக்க ஆடை எதற்கு? ஆடைக்குத் தடா

‘Naked Not Sexual’: ஆடையே போடாதீர்கள் என்ற கட்டுப்பாtடை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இரவு விருந்தில் கலந்துக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படி ஒரு விருந்து நடந்தது… 

'இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறோம்…'- காளி குறித்த சர்ச்சை ட்வீட்; மன்னிப்பு கோரிய உக்ரைன்

புதுடெல்லி: உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சம் வெளியிட்ட காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா இன்று (மே 2) மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து ட்வீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது. இருதரப்பு … Read more

மெட் காலா 2023 | பூனை, முத்துக்களில் ஆடை – கார்ல் லாகர்ஃபெல்ட்டை கவுரவித்த பிரபலங்கள்

நியூயார்க்: நியூயார்க்கின் ஆடம்பர விழாவாக கருதப்படும் மெட் காலா 2023 நிகழ்வு தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகளவில் உள்ள பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். ஃபேஷன் துறையில் ஐகானாக இருந்த கார்ல் லாகர்ஃபெல்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்தவகையில் கார்ல் லாகர்ஃபெல்ட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டு பிரபலங்கள் முத்துகள் பதித்த ஆடைகள், கருப்பு- வெள்ளை ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். மேலும் கார்ல் லாகர்ஃபெல்ட்டின் பூனையான ‘Choupette ’ தோற்றத்தில் … Read more

புழுதிப் புயலால் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து..!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிகாகோவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபார்மர்ஸ்வில்லி நகருக்கு அருகே இண்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது,அங்கு திடீரென பலத்த காற்று வீசியதை தொடர்ந்து புழுதிப் புயல் உருவானது. … Read more

நகரமயமாவதால் பெருகும்ஆஸ்துமா :இன்று மே 2 உலக ஆஸ்துமா தினம்| Asthma on the rise due to urbanization: Today May 2 is World Asthma Day

ஆஸ்துமாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு என்பதே 2023ம் ஆண்டு ஆஸ்துமா தினத்திற்கான உறுதிமொழி. ஆஸ்துமா என்பது மூச்சுகாற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாச குழாய்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசகுழாய்களில் சுருக்கம் மற்றும் வீக்கம் ஏற்பட்டு மிக குறைவான அளவே நுரையீரலில் காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது. இது அதிகப்படியான சளியை உருவாக்கலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசு தான். கடந்த ஐந்தாண்டுளில் ஆஸ்துமா பாதிப்பு இருமடங்காக அதிகரித்து விட்டது. உலகம் முழுவதும் … Read more

ச்சே… ஏன் இந்த வேலையை செஞ்சேன்? உலகத்துக்கே ஆபத்து! எச்சரிக்கும் AI காட்பாதர்

கூகுளிலிருந்து விலகும்‘ செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜெஃப்ரி ஹிண்டன்,’ நவீன தொழில்நுட்பத்தின் ‘ஆபத்துகள்’ குறித்து எச்சரிக்கை….

‘ஆபரேஷன் காவேரி’ மூலம் சூடானில் இருந்து மேலும் 186 இந்தியர்கள் மீட்பு: இதுவரை 3,000 பேர் நாடு திரும்பினர்

ஜெட்டா: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்காததால் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலேயே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் சவுதி அரேபியாவும் … Read more