எலான் மஸ்க் போட்ட அடுத்த குண்டு… ட்விட்டரில் நியூஸ் படிக்கவும் இனிமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. 7,500 பேராக ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 1,500ஆக குறைத்தார். முக்கிய தலைகளை அதிரடியாக தூக்கி அதிர வைத்தார். ப்ளூ டிக் என்ற நம்பகத் தன்மையை கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து குண்டை தூக்கி போட்டார். ட்விட்டரில் லேட்டஸ்ட் அறிவிப்பு அதன்பிறகு நடந்த மாற்றங்களுக்கு … Read more

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் துப்பாக்கிச் சூடு

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போதிலும்,  தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. கார்ட்டூமில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகேயும் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சண்டை நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே ரெட் கிராஸ் … Read more

டுவிட்டரில் செய்திகளைப் படிக்க வேண்டுமா? அடுத்த மாதம் முதல் கட்டணம்..!!

வாஷிங்டன், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று … Read more

நெதர்லாந்து: 550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை.. போதும்டா சாமி நிறுத்திடு.. நீதிமன்றம் ஷாக்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு மேல் விந்தணுவை செய்தவர், இனி தானம் செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விந்தணு பரிசோதனைக்கு விந்து சேகரிக்கும் முறை நெதர்லாந்தின் ஹேக் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர். தற்போது கென்யாவில் வசித்துவரும் ஜொனாதன், குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் முலம் குழந்தை பெறும் வகையில் தனது விந்தணுவை தானம் செய்து வருகிறார். தனது … Read more

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணம்!

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது. காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடுவதை அமெரிக்க சிறுவர்கள் விளையாட்டாக செய்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கலிபோர்னியாவில் வசித்துவந்த அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை 16 வயது  சிறுவர்கள் 3 பேர் அடித்துள்ளனர். கதவை திறந்த அனுராக்கை நோக்கி ஆபாச செய்கைகளை காண்பித்துவிட்டு, நண்பர்களுடன் காரில் தப்பிச் சென்றனர். அளவிற்கதிகமாக மது … Read more

செவ்வாய் கிரகத்தில் நீர்.. சீன ஆய்வில் புதிய சாதனை.!

பெய்ஜிங், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சமீபத்திய ஆதாரங்களை சீனாவின் சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும், உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக மாறிய இந்தியா..!

ஐரோப்பிய நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியாகும் நிலையில், இது சவுதி அரேபியாவை விட சற்று அதிகமாக உள்ளதாக கெப்லர் தெரிவித்துள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ள நிலையில், இந்தியா மலிவு விலையில் … Read more

கைத்துப்பாக்கியுடன் உலா வரும் உக்ரைன் அதிபர்; எதற்காக…? என பேட்டி

கீவ், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது நீண்டு கொண்டே செல்கிறது. 2 நாட்களுக்கு முன் ரஷியாவின் படையினர் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலால் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், உக்ரைனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், நடந்த இந்த பெரிய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருக்கிறார். இதுபற்றி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 1+1 என்ற … Read more

2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்… ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!

விஞ்ஞானம் வெகுவாக முன்னேறியுள்ளது. பூமி முதல் விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. விஞ்ஞானிகள் டைம் கேப்சூலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

5 நாட்கள் தொடர் விடுமுறை… 5 கோடிக்கும் அதிகமானோர் பயணம்… சீனாவில் நடந்த சுவாரசியம்

சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். சீனாவில் நேற்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் ரயில், சாலைப்பயணம், கப்பல் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 151.8 சதவீதம் அதிகம் என சீனப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் வடக்கு ரயில் நிலையம் … Read more