அரியவகை டால்பின்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை இரண்டே மாதங்களில் திரும்பப் பெற்ற கம்போடிய பிரதமர்

கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை இர்ராவடி டால்பின்கள் இருந்துள்ளன. சட்டவிரோத வேட்டை உட்பட பல்வேறு காரணிகளால் படிப்படியாகக் குறைந்து தற்போது 29 டால்பின்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ளவற்றை பாதுகாக்கும் பொருட்டு, டால்பின்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மீன் பிடிக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டு அரசு … Read more

12 நண்பர்களை கொன்ற கர்ப்பிணி கைது| Pregnant woman arrested for killing 12 friends

பாங்காக் :தாய்லாந்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நண்பர்கள் 12 பேரை, ‘சயனைடு’ கொடுத்து கொன்ற கர்ப்பிணியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரத்தைச் சேர்ந்தவர் சிரிபார்ன் கான்வாங். சுற்றுலா இவர் கடந்த 14ம் தேதியன்று தன் தோழி சாராரத் ரங்சிவதாபார்ன், 32, என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். புத்த வழிபாடு நடத்துவதற்காக அங்குள்ள ஆற்றங்கரைக்கு இருவரும் சென்றனர். அப்போது, சிரிபார்ன் கான்வாங் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது … Read more

போராளி குழுவினரின் அச்சுறுத்தலால் பழங்குடி மக்கள் பீதி… 3 மாதங்களில், 5.50 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், போராளி குழுக்களின் அச்சுறுத்தலால், லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா. முகாம்களில் தங்கிவருகின்றனர். இடூரி மாகாணத்தில், விவசாயத்தில் ஈடுபட்டுவரும் லெண்டு சமூகத்தைச் சேர்ந்த போராளி குழு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் ஹெமா பழங்குடியினரை கொன்று குவித்து ஆடு, மாடுகளை சூறையாடிவருகிறது. இதனால், ஹெமா பழங்குடி மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துவருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் ஐந்தரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. Source … Read more

Employment: மாதம் 7 லட்சமா.. அள்ளிக்கொடுக்கும் டெக் நிறுவனங்கள்.. வாயை பிளக்க வைக்கும் சம்பவம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மைக்ரோசாஃப்ட், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களில் Internship செய்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியாவில் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசுத்துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினாலும், இன்னும் பல லட்சம் இடங்கள் நிரப்பபடாமல் இருப்பதாக அகில … Read more

சிங்கள ஆளுநர் வசந்தா கரணகோடா அமெரிக்காவிற்குள் நுழையத் தடை

ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கையின் வட மேற்கு மாகாண ஆளுநர் வசந்தா கரணகோடா, அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வசந்தா கரணகோடா, சிங்கள கடற்படை தளபதியாக இருந்த காலக்கட்டத்தில், பணக்கார தமிழ் குடும்பங்களில் பிறந்த சிறுவர், சிறுமியரை கடத்தி, பெற்றோர்களிடம் பணம் பறித்து, பின் அனைவரையும் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் உண்மைக்கான முகாந்திரம் உள்ளதால் அவரையும், அவரது மனைவியையும் அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி … Read more

தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது| Pregnant woman arrested for poisoning 12 people in Thailand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காங்க்: கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்ற பெண், கடந்த 14-ம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி விழுந்து சம்பவ … Read more

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் தீ விபத்து – 7 பேர் பலி

பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் நேர்ந்த தீ விபத்தால் 7 பேர் உயிரிழந்தனர். கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற ரயிலில், நள்ளிரவு வேளையில், திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து நேர்ந்தது. பின் அடுத்தடுத்த பெட்டிகளுக்குத் தீ வேகமாக பரவியது. ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட 6 பயணிகளும், ஜன்னல் வழியாக குதித்த பெண் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏழை மக்கள் ரயில் பயணங்களின்போது சமைப்பதற்காகத் தடையை மீறி சிறிய கேஸ் அடுப்புகளை … Read more

பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்…ஏன்…எதற்கு…?

வாஷிங்டன் நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் விண்வெளிக்கு அனுப்பிய சிக்னல்களை வேற்றுகிரகவாசிகள் பெற்றிருக்கலாம் என்றுமானால் அவர்கள் பதில் வர 27 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வானொலி சமிக்ஞைகளின் உலகளாவிய வரிசையாகும், இது அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகளின் பதிலைத் பெறும் முயற்சியில் சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுகளின் இதற்கு முன் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஒரு சமிக்ஞை – 1972 … Read more

அமெரிக்கா: ‘கையை கட்டி.. வாயை பொத்தி’.. பெற்ற குழந்தைகளையே.. அய்யோ பாவம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் டாட்டூ போட்டுக் கொள்ளும் மோகம் தற்போது பிரபலமாகி வருகிறது. இளவயதினர் முதல் மத்திய வயதினர் வரை டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். இந்தநிலையில் குழந்தைகளுக்கு டாட்டூ போடப்போய் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்க பெற்றோர். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் மே ஃபர் எனும் 27 வயது கணவனும், அவரது மனைவியான 23 … Read more