சர்வாதிகாரியாக இருந்து 30 ஆண்டுகள் ஆட்சி செய்த சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர்அல் பசீர் மருத்துவமனைக்கு இடமாற்றம்..

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில், முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான உமர் அல் பசீர், சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் சூடானை ஆட்சி செய்த உமர், பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்தியதாக சர்வதேச நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் உள்ள சிறைச்சாலையில் உமர் அடைக்கப்பட்டார். தற்போது ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், 79 வயதான உமரின் உடல்நிலையை … Read more

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா!

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் … Read more

இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி| Central Bank of Sri Lanka allows use of Indian rupees

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர் உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இலங்கையில் ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது: இலங்கையின் மத்திய வங்கி இந்திய ரூபாயில் வர்த்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை … Read more

சூடானில் இருந்து ‘ஆப்ரேசன் காவேரி’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி திரும்பினர்!

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, ‘ஆப்ரேசன் காவேரி’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித் தவித்துவரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ‘ஆப்ரேசன் காவேரி’ என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த இந்தியர்கள் 534 பேர், இரண்டு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பலான சுமேதா மூலம், சூடான் துறைமுகத்தில் … Read more

ஈரான் நாட்டின் சக்திவாய்ந்த மதகுரு சுட்டுக்கொலை

ஈரான் நாட்டின் சக்திவாய்ந்த மதகுருவாக கருதப்பட்ட அப்பாஸ் அலி சுலைமானி சுட்டுக்கொல்லப்பட்டார். ஈரான் அதிபரை நியமணம் செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் ஒருவரான அப்பாஸ் அலி சுலைமானி, அதிபர் அயதொல்லா கமேனியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். இந்நிலையில், பபோல்ஸர் (Babolsar) நகரிலுள்ள வங்கிக்கு சுலைமானி சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பாதுகாவலரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சுலைமானியை சுட்டுக்கொன்றார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். Source link

இலங் கை சுற்றுலாவில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம்!| Indian rupees can be used in Sri Lanka tourism!

கொழும்பு : இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர், உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில், ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில், நேற்று ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது: இலங்கையின் மத்திய வங்கி, இந்திய ரூபாயில் வர்த்தகம் … Read more

எரியும் விளக்குகள்… கேஸ் கசிவு…விருந்தினர்கள் செய்த அட்டூழியம்!

தென் கொரியாவில் Airbnb விருந்தினர்கள் முன்பதிவை ரத்து செய்ய முடியாததால் பழிவாங்கும் விதமாக கேஸ் பைப்பை, தண்ணீர் பைப்பை திறந்து விட்டு சென்றதால்,  Airbnb உரிமையாளருக்கு  சுமார் ரூ.1.28 லட்சம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.    

ரஷ்யாவின் யூரல்ஸ் மலைப்பகுதியில் உள்ள சோஸ்வா கிராமத்தில் பரவிய தீ.. ஒருவர் உயிரிழப்பு.. 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

ரஷ்யாவின் யூரல்ஸ் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள சோஸ்வா கிராமத்தில் பரவியதில் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். சோஸ்வா மற்றும் தயோஸ்னி கிராமங்களில் பரவிய காட்டுத் தீயால் வீடுகள், மரங்கள் எரிந்து தீக்கிரையாகின. மரம் அறுக்கும் ஆலை, கான்கிரீட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், ஏராளமான தீயணைப்பு வீரர்கள் … Read more

இலங்கையில் செல்லுபடியாகும் இந்திய பணம்..!

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இக்கருத்தினை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவதோடு, இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என கூறினார்.  … Read more