அமெரிக்காவும் தென்கொரியாவும் அணு ஆயுதப் போரை துண்டுவதாக சாடலுடன் வடகொரியா எச்சரிக்கை

பியாங்யாங்: அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா – தென் கொரியா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன. இது எந்த நேரத்திலும் வெடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. வடகொரியா இத்தகைய பயிற்சிகளை படையெடுப்பு ஒத்திகையாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் … Read more

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பூனை : தைவான் மெட்ரோ நிர்வாகம் அதிரடி| Railway station master cat: Taiwan Metro administration takes action

தைபே :தைவானில் உள்ள ‘மெட்ரோ’ ரயில் நிலையத்தின் கவுரவ ஸ்டேஷன் மாஸ்டராக பூனை ஒன்று நியமிக்கப்பட்ட சம்பவம், விலங்கு நல ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கிழக்காசிய நாடான தைவானில் உள்ள சியாட்டோ சுகர் ரீபைனரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றி திரியும் ஒரு பூனை இங்கு மிகவும் பிரபலம். ‘மிஹான்’ என அழைக்கப்படும் இந்த பூனையை, ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்சி, அதனுடன் விளையாடி மகிழ்வர். நாளடைவில் மிகவும் … Read more

அதிகரிக்கும் விண்வெளி குப்பைகள்…! எதிர்கால விண்வெளி முயற்சிகளுக்கு பாதிப்பு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

லண்டன் புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி என அழைக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் பல்வேறு நாடுகள் அனுப்பி வைத்துள்ள செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்கு ஏவப்பட வேண்டும். ஒவ்வொரு … Read more

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!

பீஜிங்: இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான … Read more

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி – கனடா அரசு அறிவிப்பு

ஒட்டாவா, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஓராண்டுக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவை பல்வேறு ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன. அதே சமயம் ரஷியா மீது சர்வதேச நாடுகள் இணைந்து … Read more

நண்பனா இருந்தா என்ன? எதிரிக்கு சப்போர்ட் பண்ணா கேவலாம திட்டுவேன்! மேக்ரோனை திட்டும் டிரம்ப்

Trump vs French President Emmanuel Macron: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்து அவரை காலில் விழுந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 

24 மணி நேரமும் கேஸ் விநியோகிக்க முடியாது | கடும் பொருளாதார நெருக்கடி; கைவிரித்த பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையின்றி கேஸ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் இனி பணக்காரர்கள் கேஸ் விந்யோகத்திற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், … Read more

'எங்கள் ஊழியர்கள் சிறை செல்வார்கள் அல்லது…..' – இந்திய சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்

வாஷிங்டன், டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, இந்திய பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை டுவிட்டர் முடக்கியது குறித்து எலான் மஸ்க் இடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். சமூகவலைதளங்கள் தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் மிகவும் கடுமையாக உள்ளன. நாட்டின் சட்டங்களை தாண்டி நம்மால் செல்ல முடியாது. சட்டங்களை மதிக்க வேண்டும் அல்லது … Read more

உக்ரைன் போர் திட்டங்களுக்கு உதவிய ஆவணங்கள் வெளியே கசிந்ததால் சர்ச்சை…!

வாஷிங்டன்: உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய ஆவணங்கள் வெளியே கசிந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது தொடர்பான செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறும்போது, “உக்ரைனுக்கு வழங்கிய … Read more

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையா? நேரில் வந்து பார்க்க நிர்மலா வலியுறுத்தல்!| Violence against Muslims? Nirmala urges to come and see in person!

வாஷிங்டன்:”அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடப்பதாக கூறுவோர், எழுதுவோர் ஒருமுறை நேரில் வந்து பார்க்க வேண்டும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியாவில் முதலீடுகள் செய்வது தொடர்பாக சில மேற்கத்திய … Read more