எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

நியூயார்க்: சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி, எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும், வெடிபொருட்களும் விநியோகிக்கப்படுவது, இந்தியாவுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார். ‘‘ஆயுத ஏற்றுமதி ஒப்பந்த விதிமுறை மீறலால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்’’ என்ற தலைப்பிலான விவாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் தெளிவற்ற … Read more

‘கருவறுப்போம்'.. தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை.. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க, தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. மீட்டிங் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தலைமையில் நாட்டின் உயர்மட்ட சிவில் மற்றும் இராணுவத் தலைமையை உள்ளடக்கிய இரண்டு மணிநேர தேசிய பாதுகாப்புக் குழு (என்எஸ்சி) கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் … Read more

பாலியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்! கடல் குப்பைகளால் தொடரும் அவலம்!

பிரம்மாண்ட திமிங்கல உடல் இருக்கும் பகுதியை போலீஸார் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் இறைச்சி அல்லது உடல் உறுப்புகளை மக்கள் திருடுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

கோவிட் உருவாகி பரவியது எப்படி? – சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையின் முக்கிய அம்சம்

பீஜீங்: கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சீனாவில் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா கூறி வருகிறது. அதேநேரத்தில் சட்டத்துக்கு விரோதமான விலங்கு கடத்தல்கள் கரோனாவை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில், கரோனா உருவாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீன ஆராய்ச்சியாளர்கள் வுஹான் … Read more

அய்யயோ இங்கயுமா.?.. இனி இத்தாலியின் எதிர்காலம் அவ்வளவு தானா.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் இத்தாலியில் 2022 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 4 லட்சத்திற்கும் கீழே குறைந்து ஒரு புதிய வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளது என்று தேசிய புள்ளிவிவரப் பணியகம் ISTAT கூறியுள்ளது. மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் இத்தாலிய இனம் இனி கேள்விக்குள்ளாகும் என் கணிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் குழந்தைகளின் பிறப்பு விகித குறைவு தேசிய அவசரநிலையாகக் கருதப்படுகிறது, மேலும் சிக்கலை … Read more

இந்திய முஸ்லிம்களுக்கு ரம்ஜான் உணவு மறுப்பு சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் அதிர்ச்சி சம்பவம்| Denial of Ramzan food to Indian Muslims Shocking incident in Singapore supermarket

சிங்கப்பூர், தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், இந்திய முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு திறப்புக்கான உணவு மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாபர் சாலிஹ், 36. இவரது மனைவி பாரா நதியா, 35. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரா நதியா, இந்திய – மலாய் பெற்றோருக்கு பிறந்தவர். சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மலாய் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள சூப்பர் … Read more

போர் இல்லாத சகாப்தத்தை நோக்கி போக வேண்டும்! உக்ரைன் அமைச்சர் டெல்லியில் பேட்டி

Ukraine Minister Emine Dzhaparova at delhi: இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா,  போரின் எந்த சகாப்தமும் உண்மையில் முக்கியமானது அல்ல’ என்று தெரிவித்துள்ளார்

அமெரிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறாருக்கு பாலியல் துன்புறுத்தல்: 156 பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில் 233 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது பால்டிமோர் கத்தோலிக்க சபையின் தலைமை தேவாலயம் ஆகும். இந்த தலைமை தேவாலயம் மற்றும் இதன் கீழ் செயல்படும் தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக … Read more

"ஷாக் ரிப்போர்ட்".. கர்ப்பிணிகளை கொரானா தாக்கினால்.. குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு.. கடைசியில் மரணம்..

டெல்லி: கர்ப்பிணிகளை கொரோனா தாக்கினால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பயங்கர பாதிப்புகள் ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எந்த பாதிப்பும் தெரியாது என்றும், சில மாதங்கள் கழித்தே பிரச்சினை சீரியஸ் ஆகும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இறுதியில் அந்தக் குழந்தைகள் மரணம் அடைந்து விடுவார்கள் எனவும் ஆய்வு … Read more

மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு அதிபர் புடினுக்கு என்னதான் ஆச்சு?| Whats wrong with blurred vision, insensitive tongue President Putin?

மாஸ்கோ,:கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்த தகவல்கள், எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கும். அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களும் வந்தபடியே இருக்கும். இந்நிலையில், கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், … Read more