‘இனி இங்கிலீஷ் பேசுவ’ .. 82 லட்சம் அபராதம் விதித்த இத்தாலி.!
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியால் முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் ஆங்கிலம் மற்றும் பிற வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தும் இத்தாலியர்களுக்கு 1 லட்சம் யூரோக்கள் (ரூ. 82,46,550) வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. CNN செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, கீழ் அறை பிரதிநிதிகளின் உறுப்பினரான ஃபேபியோ ராம்பெல்லி இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி … Read more