உக்ரைன் போரை கண்டித்து ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக, ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் வசிக்கும் தாய், மகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசுவதுபோல் மாஷா என்ற 12 வயது சிறுமி, பள்ளியில் ஓவியம் தீட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது தந்தை மோஸ்காலியோவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரும் உக்ரைன் போரை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. மோஸ்காலியோவை வீட்டிலேயே சிறை வைத்த போலீசார், மாஷாவை குழந்தைகளுக்கான … Read more

இந்திய வம்சாவளி இளைஞர் ஆஸ்திரேலிய அமைச்சரானார்| Indian-origin youth becomes Australian minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்பர்ன், ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வருவாய் துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் மூகே, 39, நேற்று பதவி ஏற்றார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வராக கிறிஸ் மின்ஸ் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் ஆறு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் டேனியல் மூகே, வருவாய் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆஸ்திரேலிய … Read more

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்சின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்த லேடி மேரி ஜாய் என்ற படகு, பலுக்-பாலுக் தீவுக்கு அருகில் சென்றபோது திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. தகவலறிந்த கடலோரக்காவல்படை மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, 35 பணியாளர்கள் மற்றும் பயணிகளை மீட்டனர். விபத்தில் … Read more

துாதரகங்கள் பாதுகாப்பில் அமெரிக்க அரசு உறுதி| The US government is committed to the protection of diplomats

வாஷிங்டன், ”அமெரிக்காவில் உள்ள துாதரகங்கள் மற்றும் துாதரக அதிகாரிகளை பாதுகாக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதிபூண்டு உள்ளது,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகம், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை துாதரகத்த்தில், அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ”அமெரிக்காவில் உள்ள துாதரகங்கள் … Read more

உயிருடன் எரிக்கப்பட்ட 1,60,000 பேர்; கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்!

Poveglia Island Mystery: உலகின் பல இடங்களில் பேய் பிசாசுகள் வசிப்பதாக கூறப்படும் பல இடங்கள் உள்ளன. பல மிகவும் ஆபத்தானவை. சில இடங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால், அரசாங்கங்கள் கூட அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகளைக் காணக்கூடிய ஒரு இடம் உலகில் உள்ளது. இங்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம். … Read more

H1B விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் அமெரிக்காவில் வேலை செய்யலாம்: நீதிமன்றம் தீர்ப்பு

நியூயார்க்: H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது. சில குறிப்பிட்ட H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு வேலை வாய்ப்பை அங்கீகரிக்கும் ’ ஒபாமா கால விதிமுறைகளை’ தள்ளுபடி செய்யும்படி ’ Save Jobs USA’ என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி … Read more

ராகுல் எம்.பி பதவி பறிப்பு: ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி கருத்து| Germany ‘takes note’ of Rahul Gandhi’s disqualification from Parliament, says ‘expect democratic principles to be applied’

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெர்லின்: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, ராகுல் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு, எதிராக முதன்முறையாக … Read more

பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கிற்கு இந்தியாவில் தடை: 6 மாதங்களில் 2வது முறையாக நடவடிக்கை

பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு @GovtofPakistan இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக இந்திய பொதுமக்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கைப் பார்க்கவும், கருத்துகளை பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுவது கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். இந்திய அரசு சட்டபூர்வமாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ட்விட்டர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நோட்டீஸில், தங்கள் நிறுவனத்தின் கோட்பாடுகளின்படி, தகுதியான சட்டபூர்வ … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை 24 மணி நேரத்தில் நிறுத்த முடியும் – டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை 24 மணி நேரத்தில் தம்மால் நிறுத்த முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் அதனை பகிரங்கப்படுத்தினால், பின்னர் தம்மால் செயல்படுத்த முடியாமல் போகும் என கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வரை போர் நீடிக்கும் பட்சத்தில், தேர்தலில் அதிபராக தம்மைத் தேர்வு செய்தால், 24 மணிநேரத்திற்குள் போரை முடிவுக்கக் கொண்டு வருவது தமக்கு மிக இலகுவான காரியம் … Read more