உக்ரைன் போர்; ரஷ்ய உளவுபடையின் சூப்பர் செயல்பாடுகள்; மெச்சும் இங்கிலாந்து.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள், உக்ரைனில் அதன் இராணுவத்தை விட பெரிய வெற்றியை அடைந்துள்ளன என்று முன்னணி இங்கிலாந்து பாதுகாப்பு சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. ஜூன் 2021 இல் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்ய உளவு அமைப்புகள் தயாராகத் தொடங்கின என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) அறிக்கை கூறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளதாக RUSI தெரிவித்துள்ளது. … Read more

விந்து தானம் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தை ஆன நபர்..! உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படும் அபாயம்..!

நெதர்லாந்தில், விந்து தானம் மூலம் 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர், இனி விந்து தானம் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உறவு முறைக்குள் புணர்ச்சி ஏற்படுவதை தடுக்க, ஒருவர் 12 பெண்களுக்கு மேல் விந்து தானம் செய்யக்கூடாது என்றும், 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க கூடாது என்றும் நெதர்லாந்தில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜோனத்தான் ஜாக்கப் என்ற இசை கலைஞர், விந்து தானம் செய்துவருவதை மறைத்து 13 வெவ்வேறு மருத்துவமனைகளில் விந்து தானம் செய்துவந்துள்ளார். … Read more

பகலில் நீதிபதி இரவில் ஆபாச நடிகர் ; வாலிபர் கிரிகோரியின் கதை

நியூயார்க் நியூயார் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ர சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து இருந்தார். டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, ‘நான் ஒரு நீதிபதி’ என்றும் ,காலையில் ஒரு … Read more

30 கோடி வேலைகள் அம்போ.. Artificial Intelligence – ஆல் வந்த வினை; அபாய எச்சரிக்கை.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் வேலை இழப்பு அபாயம் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence- AI) சமீபத்திய முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் 30 கோடி வேலைகளை அகற்றக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் எனப்படும் அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் ஆய்வறிக்கை உறுதிசெய்துள்ளது. 300 மில்லியன் (30 கோடி) வேலைகள் Generative AI மூலம் பாதிக்கப்படலாம் என்று கணித்துள்ளது. BBC இன் அறிக்கையின்படி, AI ஆனது சுமார் 300 மில்லியன் … Read more

விலைவாசி உயர்வால் பாகிஸ்தான் மக்கள் கடும் அவதி.. ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ கோதுமை மாவு இலவசம்..!

பாகிஸ்தானில், கோதுமை மாவு ஏற்றிச்சென்ற லாரியை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு மாவு மூட்டைகளை சூறையாடியனர். கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கோதுமை மாவு இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கோதுமை மாவு மூட்டைகளுடன், பெஷாவர் நகரம் வழியாக சென்ற லாரியை விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள், லாரி மீது முண்டியடித்து ஏறி அனைத்து … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.64 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 34 லட்சத்து 64 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

Sperm Donor: 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; நெதர்லாந்தில் பூகம்பம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்தின் ஹேக் நகரைச் சேர்ந்த விந்தணு தானம் செய்பவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகி இருப்பதால், அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். தி டைம்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, அவர் விந்தணு தானம் பெறும் கிளினிக்குகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளை உளவியல் ரீதியாக ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர், தனது விந்தணுவை குறைந்தது 13 கிளினிக்குகளுக்கு தானம் செய்தார், அவற்றில் 11 … Read more

கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது

ஏதேன்ஸ், கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் தகவல் கொடுத்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் போலீசார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். கைது … Read more