அமெரிக்க எல்லை அருகே ஆற்றோரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்ட அமெரிக்க வீரர்.!

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆட்களை சட்டவிரோதமாக அழைத்து செல்லும் கும்பலைச் சேர்ந்த ஒருவனால், ஆற்றோரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும், 2 லட்சம் பேர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்றுவருகின்றனர். கடத்தல்காரன் ஒருவன், அமெரிக்க எல்லை அருகே, கொலரடோ ஆற்றோரத்தில் ஒரு வயது சிறுவனை விட்டுவிட்டு, அதே ஆறு வழியாகவே மெக்சிகோவிற்கு நீந்திச்சென்றான். தட்டுதடுமாறி எழுந்து நடக்கத்தொடங்கிய சிறுவன் ஆற்றில் தவறி விழ இருந்த நிலையில், காரில் அங்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்பு படை … Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி| 6 killed in US school shooting, including 3 children

நாஷ்வில்லே:அமெரிக்காவில் தனியார் துவக்கப் பள்ளியில் புகுந்து, ஒரு இளம்பெண் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும், போலீசின் பதிலடி தாக்குதலில் உயிரிழந்தார்.அமெரிக்காவின் டென்னஸி மாகாணம் நாஷ்வில்லே நகரில், ‘தி கோவனன்ட்’ என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி., முதல் ஆறாம் வகுப்பு வரை 200 பேர் படிக்கின்றனர். நேற்று முன் தினம் மாலை, பள்ளிக்குள் புகுந்த ஒரு இளம்பெண், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். இந்த திடீர் … Read more

8-வயது மங்கோலிய சிறுவன் புத்தமத தலைவராக தேர்வு

அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, திபெத்திய புத்தமத 3-ஆவது பெரிய தலைவராக தலாய் லாமா அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10-ஆவது தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றுள்ளது.  தங்களது நாட்டைச் சேர்ந்த சிறுவன் புத்த மதத்தின் 3-ஆவது பெரிய தலைவராக நியமிக்கப் பட்டதை அறிந்த மங்கோலிய மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

லாட்டரியில் இருவருக்கு பரிசுத்தொகை! அதிர்ஷ்டசாலியின் துரதிருஷ்டம்! நஷ்டம் கோடிகளில்

லாட்டரியில் ;பணம் விழுந்தால் அதிர்ஷ்டம் தான்.அதிலும் பரிசுத்தொகை கோடிக்கணக்கானது என்றால் கொண்டாட்டம் என்றாலு, சிலருக்கு அதில் திண்டாட்டமு ஏற்பட்டுள்ளது. ஆம்! கோடிக்கணக்கான பணம் லட்டரியில் கிடைத்துவிட்டது என நம்பரை கொண்டுப் போய் கொடுத்தால், மற்றொருவரும் அதே சீட்டை நீட்டினால், நிலைமை என்னவாகும்? அதிலும் இரண்டு பேரின் லாட்டரி சீட்டுகளும் அசலானதுதான் என்று தெரிய வந்தால்? கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று கவலை உண்டாகும். ஆனால், விஷயத்திற்கான தீர்வு எப்படியாவது எட்டப்பட வேண்டும் தானே? ஆனால் இந்த இடியாப்ப … Read more

ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய ‘சூப்பர்சானிக்’ ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி சோதனையிட்டது ரஷ்யா..!

120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கக்கூடிய சூப்பர்சானிக் ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி சோதனையிட்டது ரஷ்யா. ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய பி-270 மோஸ்கிட் என்ற அந்த ஏவுகணையை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கற்பனை இலக்கு மீது ஏவி ரஷ்யா சோதனையிட்டது. தங்களுக்கு மேற்கே உள்ள உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, கிழக்கே உள்ள ஜப்பான் கடலிலும் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துவருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. … Read more

மெக்சிகோவில் அகதிகள் முகாமில் தீ விபத்து; 39 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, அமெரிக்கா எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அமைந்து உள்ள நிலையில், எல்லையை கடந்து உள்ளே அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் பணியை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. இதன்படி, சட்டவிரோத வகையில் அமெரிக்காவுக்குள் வரும் கியூபா, நிகரகுவா மற்றும் ஹைதி நாட்டை சேர்ந்த அகதிகளை வெளியேற்றி வருகிறது. எனினும், ஆண்டுதோறும் அகதிகள் புலம்பெயர்தல் நடந்து வருகிறது. இதனால், 3 நாடுகளுடன் வெனிசுலாவையும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேரை அனுமதிக்கலாம் என அமெரிக்கா முடிவு செய்து … Read more

பிரான்ஸில் ஓய்வு வயதை உயர்த்தப்படுவதை கண்டித்து போராட்டம்.. வங்கியை தீயிட்டு கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

பிரான்ஸில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுவதை கண்டித்து நாண்டஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கி ஒன்றை தீயிட்டு கொளுத்தினர். பிரான்ஸ் அரசு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 13,000 போலீசார் போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். Source link

கனடாவில் மீண்டும் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்| Gandhi statue vandalized again in Canada: India condemns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டோவா: கனடாவில் இரண்டாவது முறையாக இன்று காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலை. வளாகத்தில் காந்தி சிலை உள்ளது. இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இன்று சேதப்படுத்தினர். இதே போன்று கடந்த வாரம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் 6 அடி உயர மஹாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே … Read more

பொதுமக்களின் தொடர் போராட்டம் எதிரொலி: இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா நிறுத்தி வைப்பு

டெல் அவிவ், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வகைசெய்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து பல வாரங்களாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். வரலாறு காணாத இந்த போராட்டம் இஸ்ரேலை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவ … Read more