பீரங்கி பயிற்சியில் விபத்தா? ராணுவ அதிகாரிகள் மறுப்பு!| An accident in artillery practice? Military officials refused!
பாட்னா, ராணுவத்தினரின் பீரங்கி பயிற்சியின் போது இலக்கு தவறி குண்டு விழுந்து மூன்று பேர் பலியானதாக கூறப்பட்ட புகாரை, இந்திய ராணுவம் மறுத்துள்ளது. பீஹாரின் கயா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியின் போது, சிறிய ரக பீரங்கிகள் வாயிலாக குண்டுகள் வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த குண்டுகள் இலக்கு தவறி, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியானதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் … Read more