கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்: அமெரிக்கா உளவு அமைப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் 2 ஆண்டுகளாக நீடித்தது சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக … Read more

ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 26 பேர் பலி

ஏதேன்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து … Read more

ஈரானில் 83.7% செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் கண்டுபிடிப்பு: ஐ.நா

தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கூறும்போது, “ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 22-ஆம் தேதி அன்று, ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது” என்று தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், கடந்த ஆண்டு … Read more

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் – வைரல் புகைப்படம்…!

லண்டன், கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (வயது 41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், இயன் … Read more

ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை – போலீசார் அதிரடி

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் என்று போலீசார் விசாரணை … Read more

கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து

  கிரீஸில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்ற ரயில், செவ்வாய்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் மீது மோதியது. பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தவாறே தடம் புரண்டன. கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.   Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.28 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில் – சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்: 32 பேர் பலி

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின. கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலே மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தப்பிய ஒருவர் கூறுகையில், “கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று … Read more

வடகிழக்கு அமெரிக்க பகுதிகள், நியூயார்க் நகரங்களில் கடும் பனிப்பொழிவு

வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் மற்றும் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் முழுவதுமாக வெண்பனியால் சூழப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் மொத்தமாக 1.8 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கும் நிலையில், வடகிழக்கு பகுதிகளில் 8 அங்குலங்கள் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் இந்த வாரம் முழுவதும் கடுமையான வானிலை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜப்பானிலும் வேர்விட்டதா ஊழலின் கிளைகள்? அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் புகார்கள்

டோக்கியோ: டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கான ஒப்பந்தங்களின் ஏலத்தில் மோசடி செய்ததாக நாட்டின் விளம்பர நிறுவனமான டென்சு குரூப் மற்றும் ஐந்து நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் ஊழல் புகார் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானின் ஊழல் எதிர்ப்பு கட்டுப்பாட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத ஏழு நபர்களுக்கு எதிராக கிரிமினல் புகார்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை ஜப்பான் பெற்றிருந்தது. 2021 இல் ஒலிம்பிக் மற்றும் … Read more