மத்திய அமெரிக்க மாநிலங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் போன்ற மத்திய அமெரிக்க மாநிலங்களை நோக்கி சக்திவாய்ந்த புயல்கள் நகர்ந்ததால் பல பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேன்சஸ் மாநிலத்தில் மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சாய்ந்து பல பகுதிகள் இருளில் மூழ்கின. Source link

மிகவும் நெருக்கமான நபரால் புடின் கொலை செய்யப்படுவார் : ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவருக்கு மிகவும் நம்பிக்கையான நபரால் ஒரு நாள் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்கமானவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ஜெலன்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார். புடின், தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்துள்ளதால் ஜெலன்ஸ்கி கூறுவது சாத்தியமல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Source link

கால்பந்தாட்ட மைதானத்தில் ‘டெடிபியர்’ மழை… இது துருக்கி நெகிழ்ச்சி!

இஸ்தான்புல்: துருக்கியின் பெசிக்டாஸ் நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது பூகம்ப பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டெடிபியர்களை பார்வையாளர்கள் மைதானத்தில் தூக்கி எறிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா – துருக்கி எல்லையில் மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியா – துருக்கி நாடுகளுக்கு உலக நாடுகள் நிவாரண … Read more

அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் – ஷெபாஸ் ஷெரீப்

இத்தாலிக்கு, அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 140 பேருடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு இத்தாலி கடற்கரையை நெருங்கியபோது பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. 81 பேர் நீச்சலடித்து கரை சேர்ந்த நிலையில், குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். … Read more

அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: நேபாள அரசியலில் மீண்டும் குழப்பம்| Ministers suddenly resign: Chaos again in Nepali politics

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாள அரசியலில் இன்று திடீர் திருப்பமாக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்தார். இதனால் கூட்டணியில் முறிவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன. நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், 87 ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் – … Read more

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 470 ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் – கேம்ப்பெல் வில்சன்

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 470 ஜெட் விமானங்களை 70 பில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் இதனை தெரிவித்தார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்பட உள்ளது. Source link

உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கிய ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டர் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் என்பவரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீக்கத்துக்கான காரணம் எதையும் வர் தெரிவிக்கவில்லை. ரஷ்யா – உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் … Read more

அடுத்த கட்டத்திற்கு செல்லும் உக்ரைன் போர்; ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கும் சீனா.!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்று ரஷ்யா தாக்குதலை சமாளிக்க அதிக ஆயுதங்களை வழங்குவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லையில் நிறுத்த வேண்டும் என்பதற்காக உக்ரைன் மூலம் இந்த போரை அமெரிக்கா நடத்திவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியை தடுக்க … Read more

ஈரான் | பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் வைத்த மத அடிப்படைவாதிகள்

தெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு … Read more