அமெரிக்காவில் திருமணம் மறுப்போர் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரிப்பு| 40 percent increase in remarriage in the United States

அமெரிக்காவில் வாஷிங்டனைச் சேர்ந்த பியூ ஆய்வு நிறுவனத் தகவல் படி, துணையின்றி சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 90களில் 29 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது 40 சதவீதத்தை தாண்டியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது. அதில் பாதிப் பேர் டேட்டிங் அல்லது காதல் எதிலும் விருப்பமற்றவர்கள் என தெரிவித்துள்ளனர். நம்மூரில் முரட்டு சிங்கிள்ஸ் என சொல்லித் திரிவோர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் துணை கிடைக்காமல் உள்ளுக்குள் புழுங்குபவர்கள் என்ற விமர்சனமும் உள்ளது. இது பற்றி எழுத்தாளர் ஏஞ்சலா ஹாப்ட் என்பவர் … Read more

9 வயது சிறுமி உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர் கைது

அமெரிக்காவில், 9 வயது சிறுமி உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். புளோரிடாவைச் சேர்ந்த மெல்வின் மோசஸ், முதலில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். போலீசாரும், பத்திரிக்கையாளர்களும் அங்கு விரைந்த நிலையில், மற்றொரு வீட்டிற்குள் புகுந்த மெல்வின் அங்கிருந்த 9 வயது சிறுமியையும், அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பின், அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை நோக்கி சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார். மெல்வினை … Read more

இஸ்ரேலிய படை தாக்குதல் 10 பாலஸ்தீனியர்கள் பலி| Israeli forces kill 10 Palestinians

நப்லஸ்: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் நகருக்குள் நேற்று இஸ்ரேலிய ராணுவம் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஓராண்டாக தொடர் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனில் உள்ள நப்லஸ் நகருக்குள், நேற்று இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ௧௦௫ பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த மூன்று கிளர்ச்சியாளர்கள் … Read more

இதயமே நின்றுவிட்டது… 3 மணிநேரத்திற்கு பின் வந்தது உயிர் – கடவுளாக மாறிய டாக்டர்கள்!

கடந்த ஜன. 24ஆம் தேதி, கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோவில் உள்ள பெட்ரோலியாவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு கூடத்தின், வெளிப்புறக் குளத்தில் வேலான் சாண்டர்ஸ் என்ற 20 மாத சிறுவன் விழுந்துள்ளான். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது உடல் குளிர்ச்சியாகவும், உயிரற்றவராகவும் இருந்தார். இருப்பினும், அந்த மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள், பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒரு அற்புதமான விடாமுயற்சியை மேற்கொண்டனர். பெட்ரோலியா நகரம், லண்டனில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும், மருத்துவமனையில் … Read more

Kohinoor Diamond: இங்கிலாந்து ராஜ மகுடத்தில் இனி கோஹினூர் வைரத்துக்கு இடமில்லை!

ஆபரணங்களில் பதிக்கப்படும் கற்களில் முதன்மையானது வைரம் என்றால், வைரங்களின் பெயர்களில் மிகவும் பிரபலமானது கோஹினூர் வைரம். இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குக் கொண்டு செல்லபப்ட்ட இந்த வைரம், உலகின் பல விதமான வைரங்களிலும் மிகவும் மதிப்புமிக்கது ஆகும். ஆங்கிலேயப் படையெடுப்பின் போது, இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்ட பின்புலத்தைக் கொண்ட கோஹினூர் வைரம் உலகப் புகழ் பெற்றது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல விதமான முயற்சிகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு … Read more

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது; 5 பேர் பலி

அர்கான்சாஸ், அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக, பி.இ.20 என்ற எண் கொண்ட, தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த விமானம் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்து உள்ளது. விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்து உள்ளனர். விமானம் புறப்பட்டு சில … Read more

இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவன் உள்பட 11 பாலஸ்தீனர்கள் பலி!

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் உள்பட பாலஸ்தீனர்கள் 11 பேர் உயிரிழந்த நிலையில், போராளி குழுவினர் காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 6 ராக்கெட் ஏவுகணைகளை வீசினர். இஸ்ரேலின் வான் தடுப்பு அமைப்புகளால் 5 ராக்கெட்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஒன்று மட்டும் காலி இடத்தில் விழுந்து வெடித்தது. காசாவிலிருந்து ரக்கெட்கள் ஏவப்பட்ட பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தியது.  Source link

தஜிகிஸ்தான், சீனா எல்லையில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக … Read more

சல்மான் ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு நிலம் நன்கொடையாக வழங்கப்படும்: ஈரான் அறக்கட்டளை அறிவிப்பால் சர்ச்சை

தெஹ்ரான்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு நிலம் நன்கொடையாக வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரான் இமாம் கொமெய்னி ஃபத்வா அறக்கட்டளையின் செயலாளர் முகமது இஸ்மாயில் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் ஒரு கை மற்றும் கண்களை செயலிழக்கச் செய்து முஸ்லிம்களை மகிழ்வித்த அந்த அமெரிக்க இளைஞனுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ருஷ்டி வாழும்போதே இறந்துவிட்டார். இந்த துணிச்சலான செயலை கவுரவிக்கும் வகையில், சுமார் … Read more

போருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியாவிடம் ஆதரவு கேட்ட உக்ரைன்

கீவ், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக போர் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை இந்தியா பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தின் மீது இன்னும் சில நாட்களில் ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இது … Read more