கைது நடவடிக்கையில் இருந்து தப்ப வீட்டு சுவரேறி குதித்த இம்ரான் கான் | Imran Khan escaped from arrest by jumping over the wall of his house
இஸ்லாமாபாத் :”போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் வீட்டின் சுவரேறி குதித்தார்,” என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியைத் துவங்கிய இம்ரான் கான், 2018ல் அந்நாட்டு பிரதமரானார்.கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இவர் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீபின் அரசை … Read more