துருக்கி , சிரியாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது | Earthquake in Turkey and Syria – death toll exceeds 35,000

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 35ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து … Read more

துருக்கி நிலநடுக்கம்..ஹீரோவான இந்திய நாய்படை..அமித்ஷா புகழாரம்.!

துருக்கி மற்றும் சிரிய எல்லையில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தற்போது 34 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐநாவும் தெரிவித்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்க, இந்தியா சார்பில் மீட்பு படைகள் அனுப்பப்பட்டன. இதற்கு ‘ஆப்ரேஷன் தோஸ்த்’ என பெயரிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மருத்துவ குழுக்குள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஆறு வயது … Read more

உலக நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மட்டும் 3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது – சீனா

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மட்டும் 3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி முனையங்களாக உள்ள ஷாங்காய் ஹைடாங் துறைமுகம் மற்றும் நங்காங் துறைமுகங்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிகவும் பிஸியாக இருப்பதாகவும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வாகன நிறுவனங்களிலிருந்து துறைமுகத்திற்கு நாள்தோறும் வாகனங்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link

துருக்கி பூகம்பம்: 6 வயது சிறுமியை மீட்க உதவிய இந்திய மோப்ப நாய்கள் ரோமியோ, ஜூலி!

நுர்தாகி(துருக்கி): துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு மோப்ப நாய்கள் கண்டுபிடித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து அங்கு தேடுதல் பணி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நுர்தாகி என்ற இடத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த … Read more

கடந்த ஆண்டில் 10 உளவு பலூன்களை அமெரிக்கா அனுப்பியது; சீனா சாடல்.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகில் பெரிய பலூன் ஒன்று பறந்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்காவை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என அமெரிக்கா கூறியது. அதுமட்டுமின்றி பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலூனாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பலூனும் தென்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் அந்த பலூனை … Read more

துருக்கி – சிரிய பூகம்பத்தில் 50,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்: ஐ.நா.

அங்காரா: துருக்கி – சிரிய பூகம்பத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கலாம் என அஞ்சப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இந்த சக்திவாய்ந்த பூகம்பத்துக்கு இதுவரை 34,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ஒரு வாரமாக தொடரும் நிலையில், … Read more

சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் திறப்பு; 20 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.!

சிங்கப்பூரின் தேசிய நினைவு சின்னமாக உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827ம் ஆண்டில் இந்த கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர் ஆவார். தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை … Read more

எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை வந்துள்ளது: சீனா பதிலடி

பீஜிங்: அமெரிக்க வான்வெளியில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை சீன உளவு பலூன் உள்பட 4 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக பதிலடி கொடுத்துள்ளது சீனா. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “கடந்த 2022-ஆம் ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை … Read more

உக்ரைனுக்கு மேலும் 2 வகை ஏவுகணைகள் வழங்க பிரிட்டன் திட்டம்..!

ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வரும் உக்ரைனுக்கு Harpoon எனப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான்பரப்பில் இருந்து இலக்கை தாக்கும் Storm Shadow ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வ்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மேலும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்று அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து இருந்தார். இதனிடையே உக்ரைன் ராணுவத்தினர் பிரிட்டனின் புதிய ஏவுகணைகள் ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த தயாராக வருவதாக ஜெலன்ஸ்கியின் பாதுகாப்பு அதிகாரி … Read more

விடுதலை புலி பிரபாகரன் உயிருடனில்லை! பழ நெடுமாறனை மறுக்கும் இலங்கை ராணுவம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ. நெடுமாறன் கூற்றை உறுதியாக மறுக்கிறது இலங்கை ராணுவம். இது தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார். அப்போது அவர் … Read more