இம்ரான்கானை கைது செய்ய விரையும் போலீஸார்! லாகூரில் பதற்றம்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கைது என்ற வாள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் கைது வாரண்டுடன் லாகூரில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவர் ஆஜராகவில்லை.  பிரதமராக பதவியில் இருந்த போது  பெறப்பட்ட பரிசுகளை, இம்ரான் கான் சட்டவிரோதமாக விற்றதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு கடந்த வாரம் ஆஜராக இருந்த … Read more

பாகிஸ்தானில் மகன் கண் முன் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டு கொ(ண்ட)ன்ற பெற்றோர்..!!

பெஷாவர், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ஷகாப் கேல் பகுதியை சேர்ந்தவர் பக்ஷீஷ். இவரது மனைவி மிஸ்மா. இந்த தம்பதிக்கு கான் ஜயீப் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை திடீரென தனது மனைவி மிஸ்மாவிடம் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் தகராறு முற்றியதில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மிஸ்மாவை … Read more

அமெரிக்கா: 13 வயது சிறுவனுடன் கட்டாய பாலியல் உறவு; 31 வயது பெண் கர்ப்பம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஆண்ட்ரியா செர்ரானோ (வயது 31). கடந்த 2022-ம் ஆண்டு 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் தகாத உறவில் சென்று முடிவடைந்தது. அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அவர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆண்ட்ரியா ஆளானார். இதனை தொடர்ந்து, பவுண்டைன் நகர போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாவை … Read more

"உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும்" – டிரம்ப் அதிரடி பேச்சு

வாஷிங்டன், ரஷியா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி … Read more

ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவிப்பு

நடப்பாண்டு ராணுவ பட்ஜெட்டை 7 சதவீதம் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு, இந்தாண்டு ராணுவ செலவீனங்களுக்கு 800 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்கு அடுத்த படியாக சீனா 225 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாகும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தைவானை மீண்டும் இணைக்கப்போவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. Source link

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்; 11 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

கீவ், உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 … Read more

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப்பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச்செயலாளர் சீமா புஜானி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்தை செய்வதற்கு மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத … Read more

ஜெனீவாவில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம்; மேற்கத்திய அமைப்புகள் சதி?| WATCH | Indian Student in Geneva Shares Video of Anti-India Posters in Front of UN Building

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில், இந்தியாவிற்கு எதிராக பிரசாரம் செய்யும் வகையில் சில மேற்கத்திய அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டியதை, இந்தியா மாணவி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ஜெனிவா நகரில், ஐநா., கட்டடம், ஐநா., மனித உரிமைகள் கமிஷன் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஒன்றில் இந்தியாவில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்ற வாசகத்துடன், பெண்கள் புகைப்படம் … Read more

எங்கே இருக்கிறது கைலாசா? ஐ.நா., சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடா இது| Where is Kailash? It is a tape approved by the UN Council

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, ஒரு அரசை நிர்வகித்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஐ.நா., கூட்டத்தில் கைலாசாவின் துாதர்கள் எனக் கூறி, சில பெண்கள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா என்ற ஒரு தனி நாடு உள்ளதா, அதற்கு ஐ.நா., அங்கீகாரம் அளித்துள்ளதா, தனி நாட்டை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான விவாதங்கள் … Read more

எங்கே இருக்கிறது கைலாசா? ஐ.நா., சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடா இது| Where is Kailash? It is a tape approved by the UN Council

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, ஒரு அரசை நிர்வகித்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஐ.நா., கூட்டத்தில் கைலாசாவின் துாதர்கள் எனக் கூறி, சில பெண்கள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா என்ற ஒரு தனி நாடு உள்ளதா, அதற்கு ஐ.நா., அங்கீகாரம் அளித்துள்ளதா, தனி நாட்டை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான விவாதங்கள் … Read more