இம்ரான்கானை கைது செய்ய விரையும் போலீஸார்! லாகூரில் பதற்றம்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கைது என்ற வாள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் கைது வாரண்டுடன் லாகூரில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவர் ஆஜராகவில்லை. பிரதமராக பதவியில் இருந்த போது பெறப்பட்ட பரிசுகளை, இம்ரான் கான் சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு கடந்த வாரம் ஆஜராக இருந்த … Read more