துருக்கியில் 5 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கர்ப்பிணி அவரது 7 வயது சிறுமி மீட்பு

துருக்கியின் காசியான்டெப் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கித் தவித்த 6 மாத கர்ப்பிணி பெண்ணையும், அவரது ஏழு வயது மகளையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதே போல, கஹ்ரமன்மாராஸ் நகரில் 110 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை ஜெர்மனியைச் சேர்ந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். சிரியாவின் இட்லிப் நகரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குடும்பத்தினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த மக்கள் … Read more

கோகைனுடன் வந்த பெண் கைது| Woman arrested with cocaine

மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் ஒரு பார்சலாக வைத்திருந்தார். இது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் … Read more

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினை மோடி சமாதானப்படுத்த முடியும் – அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 353-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு

அங்காரா, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தகவல்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூலா அமீன் பேசும் போது, நிலநடுக்கம் காரணமாக சுமார் ஒரு கோடி சிரிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரினால் வீடுகளை இழந்தவர்களின் நிலை தற்போது மேலும் மோசமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் மட்டுமின்றி உணவு, மருத்துவத்திலும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனக் … Read more

இலங்கையில் லேசான நில அதிர்வு| Mild earthquake in Sri Lanka

கொழும்பு: இலங்கையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது. ” இன்னும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம். ஆனால் பெரிய சேதம் ஏதும் இருக்காது ” என்று பேராசிரியர் அதுலசேனாரத்னா கூறினார். கொழும்பு: இலங்கையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது. … Read more

நிலநடுக்கம்… போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை

டமாஸ்கஸ், துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. எனினும், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து உள்ளது. ரிக்டர் … Read more

40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் மீது பறந்த சீன உளவு விமானம் சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “அந்த … Read more

அலாஸ்கா மீது 24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது – வெள்ளை மாளிகை

அலாஸ்கா மீது  24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ராணுவ மையத்தை உளவுப் பார்க்க வந்ததாகக் கூறப்படும் சீனாவின் உளவு பலூனை போர் விமானம் மூலமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் மற்றொரு பலூன் லத்தீன் அமெரிக்கா அருகில் வட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதால் அதையும் சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனையடுத்து 24 மணி நேரமாக அலாஸ்கா மீது வட்டமிட்டு … Read more

சீன பலூனை தொடர்ந்து வான் பரப்பில் நுழைந்த மற்றொரு ‛ மர்ம பொருள் : அடுத்தடுத்து பரபரப்பு| Another mystery object that entered the sky after the Chinese balloon: followed by excitement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில், அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து கொண்டிருந்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது. பின், … Read more