40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் மீது பறந்த சீன உளவு விமானம் சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “அந்த … Read more

அலாஸ்கா மீது 24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது – வெள்ளை மாளிகை

அலாஸ்கா மீது  24 மணி நேரமாக வட்டமிட்டு வந்த இரண்டாவது உளவு சாதனம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ராணுவ மையத்தை உளவுப் பார்க்க வந்ததாகக் கூறப்படும் சீனாவின் உளவு பலூனை போர் விமானம் மூலமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் மற்றொரு பலூன் லத்தீன் அமெரிக்கா அருகில் வட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதால் அதையும் சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனையடுத்து 24 மணி நேரமாக அலாஸ்கா மீது வட்டமிட்டு … Read more

சீன பலூனை தொடர்ந்து வான் பரப்பில் நுழைந்த மற்றொரு ‛ மர்ம பொருள் : அடுத்தடுத்து பரபரப்பு| Another mystery object that entered the sky after the Chinese balloon: followed by excitement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில், அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து கொண்டிருந்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது. பின், … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 72 லட்சத்து 76 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ஓர் ஆண்டை நெருங்கும் போர் உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை

கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போரை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது. இந்த நிலையில் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்யவுள்ளதையொட்டி ரஷியா தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியது. அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட அந்த … Read more

இந்திய மருத்துவரை கட்டியணைத்து முத்தமிட்ட துருக்கி பெண்

அங்காரா: பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. ‘ஆபரேசன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். உத்தர பிரதேசம் ஆக்ராவில் செயல்படும் ராணுவ மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் துருக்கி சென்றுள்ள னர். இந்திய ராணுவ மருத்துவ குழு, துருக்கியின் ஹதே நகரில் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை அமைத்து பூகம்பத்தால் … Read more

காலை முதல் இரவு வரை பீட்சா… ஒரே மாதத்தில் எடை அசால்ட்டாக குறைத்த இளைஞர்!

பீட்சா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் ஒன்று. ஆனால் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவாகும். நாம் அனைவரும் பீட்சாவை ரசித்தாலும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு இது ஆகவே ஆகாது.  பீட்சாவில் பொதுவாக அதிக அளவு கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். மாறாக, பீட்சாவை சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபரைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. … Read more

உக்ரைனின் அண்டை நாட்டின் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு

உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. 71 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதிகார மீறல் என்று மால்டோவா நாடு விமர்சித்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான விஷயம் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். Source link

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு 1000 டேங்குகள் இழப்பு!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆயிரம் டேங்க்குள் வரை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புலனாய்வு வலைதளமான Oryx நடத்திய ஆய்வில், 544 ரஷ்ய டேங்குகள் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 3 ஆயிரம் டேங்குகளுடன் ரஷ்யா போரைத் தொடங்கியதாகவும், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வழங்கிய டேங்குகள், ரஷ்ய டேங்குகளை விட உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததால் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டதாக Oryx ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Source link

காஷ்மீர் குறித்த கருத்துக்கள் பிரிட்டன் அரசு ஆய்வு| Opinions on Kashmir British Government Survey

லண்டன்-ஜம்மு – காஷ்மீர் குறித்து, பாகிஸ்தானின் தீவிரமான கருத்துக்கள், பிரிட்டன் முஸ்லிம் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது என, அந்நாட்டு அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல், அதை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசு ஆய்வு மேற்கொண்டது. இதன் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் விபரம்: ஜம்மு – காஷ்மீர் விஷயத்தில், பாகிஸ்தானை ஆதரிக்கும் சில பயங்கரவாத குழுக்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த சில முஸ்லிம் மத போதகர்களும் இங்கு உள்ளனர். … Read more