இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பார்சிலோனா மேயர்.. பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல் என புகார்

மாட்ரிட்: பார்சிலோனா நகருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை தற்காலிகமாக துண்டிப்பதாக பார்சிலோனா நகர மேயர் அடா கொலாவ் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் தொடர்ந்து திட்டமிட்டு மனித உரிமைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக அடா கொலாவ் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. சர்வதேச நகரான பார்சிலோனாவின் மேயராக இருப்பவர் இடதுசாரி தலைவரான அடா கொலாவ். பார்சிலோனாவுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் காஸா நகரங்களுடன் கடந்த 25 வருடங்களாக பல்வேறு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது … Read more

வீடுகளை இழந்த 53 லட்சம் பேர்.. சிரியாவில் சோகம்..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்குப் பின் ஆறு நாட்களில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறைய வைக்கும் பனியில், கடும் குளிரில் தங்க இடமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். துருக்கியின் ஹாத்தே நகரில் நடத்தப்பட் மீட்புப் பணியில் கடந்த 5 நாட்களாக உணவு, நீர் இன்றி உயிருக்குப் போராடிய பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 108 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர் … Read more

ஹெச்1பி விசாவில் புதிய நடவடிக்கை இந்திய ஐ.டி., ஊழியர்களுக்கு பயன் | New move on H1B Visa to benefit Indian IT workers

வாஷிங்டன்: அமெரிக்கா, ‘ஹெச்1பி விசா’ நடைமுறையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளதால் ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரியளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினி மென்பொருள், தொழில்நுட்பம் உட்பட குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்1பி விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது. இந்த விசாவை, நம் நாட்டினரும், சீனர்களும்தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், ஹெச்1பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், … Read more

அலாஸ்கா மீது பறந்த மர்ம "பொருள்".. சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.. மீண்டும் பரபரப்பு!

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் வட்டமிட்ட மர்மப் பொருளை, அமெரிக்க விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிபர் ஜோ பிடன் உத்தரவைத் தொடர்ந்து அந்த மர்மப் பொருளை அமெரிக்க விமானப்படை விமானம் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது. சிதறிய பாகங்களை சேகரிக்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், சிறிய கார் வடிவிலான மர்மப் பொருள் அலாஸ்கா மீது பறப்பதாக தகவல் கிடைத்தது. அது பொதுமக்களுக்கு … Read more

துருக்கியில் 5 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கர்ப்பிணி அவரது 7 வயது சிறுமி மீட்பு

துருக்கியின் காசியான்டெப் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கித் தவித்த 6 மாத கர்ப்பிணி பெண்ணையும், அவரது ஏழு வயது மகளையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதே போல, கஹ்ரமன்மாராஸ் நகரில் 110 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை ஜெர்மனியைச் சேர்ந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். சிரியாவின் இட்லிப் நகரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குடும்பத்தினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த மக்கள் … Read more

கோகைனுடன் வந்த பெண் கைது| Woman arrested with cocaine

மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் ஒரு பார்சலாக வைத்திருந்தார். இது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெண் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலி; கத்தாரில் இருந்து போதை பொருளுடன் மாலத்தீவுக்கு வந்த 23 வயது பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தனது உடமை கொண்ட ஒரு சூட்கேசில் … Read more

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினை மோடி சமாதானப்படுத்த முடியும் – அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 353-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு

அங்காரா, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தகவல்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூலா அமீன் பேசும் போது, நிலநடுக்கம் காரணமாக சுமார் ஒரு கோடி சிரிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரினால் வீடுகளை இழந்தவர்களின் நிலை தற்போது மேலும் மோசமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் மட்டுமின்றி உணவு, மருத்துவத்திலும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனக் … Read more

இலங்கையில் லேசான நில அதிர்வு| Mild earthquake in Sri Lanka

கொழும்பு: இலங்கையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது. ” இன்னும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம். ஆனால் பெரிய சேதம் ஏதும் இருக்காது ” என்று பேராசிரியர் அதுலசேனாரத்னா கூறினார். கொழும்பு: இலங்கையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது. … Read more